Sunday, December 6, 2009

சகல காரிய சித்திக்கான ஸ்லோகங்கள்


சகல காரிய சித்திக்கான ஸ்லோகங்கள்

ஸர்வாரிஷ்ட நிவாரகம் ஸுபகரம் பிங்காக்ஷமக்ஷாபஹம்
ஸீதாந்வேஷண தத்பரம் கபிவரம் கோடீந்து ஸூர்யப்ரபம் //

லங்காத்வீப பயங்கரம் ஸகலவதம் ஸுக்ரீவஸம்மாநிதம்
தேவேந்திராதி ஸமஸ்த தேவவிநுதம் காகுஸ்த்த தூதம் பஜே//

ஸர்வ கல்யாண தாதாரம் ஸர்வாபத்கநமாருதம்
அபார கருணாமூர்த்திம் ஆஞ்ஜநேயம் நமாம்யஹம் //

காரிய சித்தி உண்டாக

க்யாத: ஸ்ரீ ராமதூத: பவந்தநுபவ: பிங்களாக்ஷ: சிகாவாத்
ஸீதா சோகாபஹாரி தசமுகவிஜயீ லக்ஷ்மண ப்ராணதாதா /

ஆநேதா பேஷஜாத்ரேர் லவணஜலநிதேர் லங்கநே தீக்ஷதோய
வீர: ஸ்ரீமாந் ஹநுமாந் மம மநஸி வஸந் கார்யஸித்திம் தநோது //

அஸாத்ய ஸாதக ஸ்வாமிந் அஸாத்யம் தவ கிம் வத
ராமதூத க்ருபாஸிந்தோ மத்கார்யம் ஸாதய ப்ரபோ //

எல்லா துன்பங்களும் விலக

அசேஷ லங்காபதி ஸைத்யஹந்தா
ஸ்ரீராமஸேவா சரணைகக்ர்த்தா

அசேஷ து:காஹத லோக கோப்தா
த்வஸௌ ஹநுமாம்ஸ்த்வ ஸௌக்யகர்த்தா //

யுத்த பயம் /நீங்க

க்ருத்க்ரோதே யஸ்மிந் நமரநகரீ மங்களரவா
நவாதங்கா லங்கா ஸமஜநி வநம் கச்சதி ஸதி //

ஸதா ஸீதா காந்த ப்ரணதி மதிவிக்யாத மஹிமா
ஹநுமாநவ்யாத் வ: கபிகுல சிரோமண்டந மணி: //

துஷ்ட க்ரஹங்கள் விலக
அஞ்ஜநா கர்ப்பஸம்பூதம் குமாரம் ப்ரும்ஹசாரிணம்
துஷ்டக்ரஹ விநாசாய ஹனுமந்தமுபாஸ்மஹே //

ஆஞ்சநேயாய வித்மஹே ராமதூதாய தீமஹி
தந்நோ ஹரி: ப்ரசோதயாத் //

புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்ப்பயத்வம் அரோகதா
அஜாட்யம் வாக் படுத்வம்ச ஹநுமத் ஸ்மரணாத் பவேத் //

ஸ்ரீ ராம ஆஞ்சநேயர் க்ருபை உண்டாக

உத்ய தாதித்ய ஸங்காசம் உதார புஜ விக்ரமம்
க்ந்த்தர்ப கோடி லாவண்யம் ஸர்வ வித்யா விசாரதம்
ஸ்ரீராம ஹ்ருதயா/நந்தம் பக்த கல்ப மஹிருஹம்
அபயம் வரதம் தோர்ப்யாம் கலயே மாருதாத்மஜம் //

எல்லா காரியங்களும் வெற்றி பெற

ராம தூத மஹாதீர ருத்ரவீர்ய ஸமுத்பவ /
அஞ்சநாகர்ப்ப ஸம்பூத வாயுபுத்ர நமோஸ்துதே //

எல்லாவித வியாதிகள் நீங்க
ஸ்ரீ ஹநுமத் தீர்த்த ப்ராசநம்

அஞ்சநா கர்ப்ப ஸம்பூத கபிந்த்ர ஸசிவோத்தம் /
ராமப்ரிய நம்ஸ்துப்யம் ஹநுமந் ரக்ஷ ஸர்வதா //
அகால ம்ருத்யுஹரணம் ஸர்வ வ்யாதி நிவாரணம்/
ஸமஸ்த பாபசமநம் ஹனுமத் பாதோதகம் சுபம் //

மூல மந்த்ர:

ஸ்ரீராமதூதாய ஆஞ்சநேயாய, வாயுபுத்ராய, மஹாபலாய, ஸீதாதுக்க நிவாரணாய, லங்காவிதாஹகாய, ம்ஹாபலப்ரசண்டாய, பல்குணஸகாய, கோலாஹல ஸகல ப்ரஹ்மாண்ட பாலகாய, ஸப்தஸமுத்ர நிராலங்கிதாய, பிங்கள்நயநாய அமித விக்ரமாய, ஸூர்யபிம்பஸேவகாய, துஷ்ட நிராலம்ப க்ருதாய, ஸஞ்சீவிநீ ஸமாநயந ஸம்ர்த்தாய, அங்கத
லக்ஷ்மணகபிஸைந்ய ப்ராணநிர்வாஹ்காய, தசகண்ட வித் வம்ஸநாய
ராமேஷ்டாய, பல்குணஸகாசாய, ஸீதாஸஹித ராம சந்த்ர ப்ரஸாதகாய
ஷட்ப்ரயோகாங்க பஞ்சமுகி ஹநுமதே நம: //

ஆஞ்சநேயர்.

அஞ்சிலே ஒன்று பெற்றாள் அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்றாறாக ஆரியற்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற் அணங்கைக் கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் எம்மை அளித்துக்காப்பான் //

R.Jagannathan

No comments:

Post a Comment