Sunday, January 31, 2010

ஸ்ரீ தேசிக ஸ்தோத்ரமாலா

ஸ்ரீ தசாவதார ஸ்தோத்ரம்

எல்லா ஸ்லோகங்களையும் அ.நுச்ந்திக்க முடியாவிட்டாலும் 12- வது ஸ்லோகத்தையாவது தினம் பாராயணம் செய்தால் கோடி புண்யம் கிடைக்கும் என்று ஸ்வாமி தேசிகரே சொல்கிறார்.

1. தேவோ ந: சுபமாத.நோத தசதா நிர்வர்த்தயந் பூமிகாம்
ரங்கே தாமநி லப்த நிர்ப்பரரஸை ரத்யக்ஷிதோ பாவுகை:
யத்பாவேஷூ ப்ருதக்விதேஷ் வநுகுணான் பாவந் ஸ்வயம் பிப்ரதீ
யத்தர்மைரிஹ தர்மிணீ விஹரதே நாநாக்ருதி நாயிகா // 

மத்ஸ்யாவதாரம்

நிர்மக்ந ச்ருதி ஜால மார்க்கண தசா: தத்த க்ஷணைர் விக்ஷணை:
அந்தஸ் தந்வதிவா ரவிந்த கஹநாத்:யௌதந்வதீநா மபாம்
நிஷ்ப்ரத்யூஹ தரங்க ரிங்கண மித: ப்ரத்யூட பாதத் சடா
டோலாரோஹ ஸதோஹளம் பகவதோ மாத்ஸ்யம் வபு: பாது .ந: //

கூர்மாவதாரம்

அவ்யாஸுர் புவந த்ரயீ மநிப்ருதம் கண்டூயநை ரத்ரிணா
நித்ராணஸ்ய பரஸ்ய கூர்மவபுஷோ நி:ச்வாஸ: வாதோர்மய:
யத் விக்ஷாபண ஸம்ஸ்க்ருதோததி பய: ப்ரேங்க்கோள பர்யங்கிகா
நித்யாரோஹண நிர்வ்ருதோ விஹரதி தேவ: ஸஹைவ ச்ரியா //

வராஹாவதரம்

கோபாயேத் அ.நிசம் ஜக.ந்தி குஹணா - போத்ரீ பவித்ரீக்ருத-
ப்ரஹ்மாண்ட: ப்ரளயோர்மி கோஷ குருபிர் கோனாரவைர் குர்க்குரை:
உஅத் தம்ஷ்ற்றாங்குர கோடி காட கட.நா நிஷ்கம்ப நித்ய ஸ்த்திதி:
ப்ரஹ்ம ஸ்தம்ப ம்ஸௌத் அஸௌ பகவதீ முஸ்தேவ விச்வம்பர: //

நரஸிம்ஹாவதாரம்

ப்ராதிஷ்ட புராதந ப்ரஹரண-க்ராம: க்ஷணம் பாணிஜை:
அவ்யாத் த்ரீணி ஜகந்த் யகுண்ட மஹிமா வைகுண்ட கண்ட்டீரவ:
யத் ப்ராதுர்ப்பவநா தவந்த்ய ஜடரா யாத்ருச்ச்காத் வேதஸாம்
யா காசித் ஸஹஸா மஹாஸுரக்ருஹ-ஸ்த்துணா பிதாமஹ் யபூத் //

வாமநாவதாரம்

வ்ரீடா வித்த வதாந்ய தாநவ யசோ நாஸீர தாடீ பட:
த்ரையக்ஷம் மகுடம் புநந் அவது நஸ் த்ரைவிக்ரமோ விக்ரம:
யத் பஃரஸ்தாவ ஸமுர்ச்ச்ரித த்வஜ படீ வரித்தாந ஸித்தாந்திபி:
ஸ்ரோதோபி: ஸுரஸிந்து ரஷ்டஸுதிசா -ஸௌதேஷூ தோதுயதே //

பரசுராமாவதாரம்

க்ரோதாக்னிம் ஜம்தக்நி பீடந பவம் ஸந்த்ர்ப்பயிஷ்யந் க்ரமாத்
அக்ஷத்ராமிஹ ஸந்தத்க்ஷய இமாம் த்ரிஸப்த க்ரித்வ: க்ஷிதம்
தத்த்வா கர்மாணி தக்ஷிணாம் க்வசநதாம் ஆஸ்கந்த்ய ஸிந்தும் வஸந்
அப்ரஹ்மண்ய மபாகரோது பகவாந் ஆப்ரஹ்மகீடம் முநி://

ராமாவதாரம்

பாராவார பயோ விசோஷண கலா:-பாரீண காலாநல
ஜ்வாலா ஜால விஹார ஹாரி விசிக வ்யாபார கோர க்ரம
ஸர்வாவஸ்த்த ஸக்ருத் ப்ரபந்ந ஜநநா ஸம்ரக்ஷணைக வ்ரதீ
தர்மோ விக்ரஹவாந் அத்ர்ம விரதம் தந்வீ ஸ தந்வீத.ந://

பலராமாவதாரம்

பக்.ந் கௌரவ பட்டண: ப்ரப்ருதய: ப்ராஸ்த ப்ரலம்பாயத:
தாதாங்கஸ்ய தாதாவிதாதா விஹ்ருதயஸ் தந்வந்து பத்ராணி ந:
க்ஷீரம் சக்ரகரயேவ யாபி ரப்ருதக் புதா: ப்ரபூதைர் குணை:
ஆகௌமாரக: மஸ்வதந்த ஜகதே க்ருஷ்ணஸ்ய தா: கேளய: //

க்ருஷ்ணாவதாரம்

நா.நாதயைவ நம: பதம்பவ்பது ந: சித்ரை சரித்ர க்ரமை:
பூயோபிர் புவ.நா.ந்யமு.நி குஹ.நா கோபாய கோபாயதே
காளீ.ந்தீ ரஸிகாய காளியபணி ஸ்ப்பார ஸ்ப்பர்டா வாடிகா
ரங்கோத்ஸங்க விசங்க சங்க்ரம துரா பர்யாய சர்யா: யதே //

கல்கியவதாரம்

பாவிந்யா தசயா பவந் இஹ பவ த்வம்ஸாய ந: கல்பதாம்
கல்கீ விஷ்ணுயச: ஸுத: கலிகதா காலுஷ்ய கூலங்கஷ:
நி: சேஷ ச்கத கண்டகே க்ஷிதி தலே தாரா ஜலௌகைர் த்ருவம்
தர்மம் கார்த்தியுகம் ப்ரரோஹயதி யந் நிஸ்த்ரிம்ச தராதர: //

இச்சா  மீந விஹார கச்சப மஹா போத்ரிந் யத்ருச்சா ஹரே
ரக்ஷா வாமந ரோஷ ராம கருணா காகுஸ்த்த ஹேலாஹலி.ந்
க்ரீடா வல்லவ கல்கி வாஹநதசா கல்கிந் இதி ப்ரத்யஹம்
ஜல்பந்த: புருஷா: புநந்தி புவநம் புண்யௌக பண்யாபணா: //

வித்யாதவந்வதி வேங்கடேஸ்வர கவௌ ஜாதம் ஜகத் மங்களம்
தேவசஸ்ய தசாவதார விஷயம் ஸ்தோத்ரம் விவ்க்ஷேதய:
வக்த்ரே தஸ்ய ஸரஸ்வதி பஹூமுகீ பக்தி பரா மா.நஸே
சித்தி: காபி: த.நௌ திசாஸு தசஸுக்க்யாதி: சுபா ஜ்ரும்பதே //



R.Jagannathan

Sunday, January 24, 2010

ஸ்ரீ சாஸ்தாஷ்டகம்

ஸ்ரீ சாஸ்தாஷ்டகம்




ஹரிவராஸனம் ஸ்வாமி விச்வ மோஹனம் ஹரிததீச்வரா ஸ்வாமி ஆராத்ய பாதுகம் / அரிவிமர்த்தனம் ஸ்வாமி நித்ய நர்த்தனம் ஹரிஹர்ரத்மஜம் ஸ்வாமி தேவமாச்ரயே //


சரண கீர்த்தனம் ஸ்வாமி சக்திமானஸம் பாணலோலுபம் ஸ்வாமி நர்த்தனாலயம்/  ருணபாஸுரம் ஸ்வாமி பூத் நாயகம் ஹரிஹராத்மஜம் ஸ்வாமி தேவமாச்ரயே //


ப்ரணய ஸத்யகா ஸ்வாமி ப்ராண நாயகம் ப்ரணத கல்பகம் ஸ்வாமி ஸுப்ர   பாஞ்ஜிதம்/  ப்ரணவ மந்திரம் ஸ்வாமி கீர்த்தனப்ரியம் ஹரிஹராத்மஜம் ஸ்வாமி தேவமாச்ரயே //


துரஹ வாகனம் ஸ்வாமி ஸுந்தரானனம் வர்கதாயுதம் ஸ்வாமி தேவ  வர்ணிதம்/  குரு க்ருபாகரம் ஸ்வாமி கீர்த்தனப்ரியம் ஹரிஹராத்மஜம் ஸ்வாமி தேவமாச்ரயே //


த்ரி புவனார்ச்சிதம் ஸ்வாமி தேவதாத்மகம் த்ரிநயன ப்ரபும் ஸ்வாமி திவ்ய தேசிகம் / த்ரிசத பூஜிதம் ஸ்வாமி சிந்திதப்ரதம் ஹரிஹராத்மஜம் ஸ்வாமி தேவமாச்ரயே //


பவபயாபஹம் ஸ்வாமி பாவுகாவஹம் புவனமோஹனம் ஸ்வாமி பூதி  பூஷணம்/  தவள் வாகனம் ஸ்வாமி திவ்ய வாரணம் ஹரிஹராத்மஜம் ஸ்வாமி தேவமாச்ரயே //


களம்ருது ஸ்மிதம் ஸ்வாமி ஸுந்தரானனம் களப கோமளம் ஸ்வாமி காத்ர மோஹணம்/ களபகேஸரீ ஸ்வாமி வாஜி வாஹணம் ஹரிஹராத்மஜம் ஸ்வாமி தேவமாச்ரயே //


ச்ரிதஜனப்ரியம் ஸ்வாமி சிந்திதப்ரதம் ச்ருதி மனோஹரம் ஸ்வாமி ஸாது ஜீவனம்/ ச்ருதி மனோஹரம் ஸ்வாமி கீதலாலயம் ஹரிராத்மஜம் ஸ்வாமி தேவமாச்ரயே //


ஐயப்பன் எல்லோருக்கும் பொது. ஜாதி வித்யாசம் கிடையாது. 45 நாட்கள் விரதம் அ.நுஷ்டித்து இரு முடி தரித்து சபரி மலை சென்று வந்தால் வந்த கஷ்டங்கள் பனிபோல விலகும். புத்துணர்ச்சி பெற்று வாழ்க்கையில் வளம் பெறலாம்.


R.Jagannathan.

Saturday, January 23, 2010

ஸ்ரீ மதுராஷ்டகம்




ஸ்ரீ மதுராஷ்டகம்


அதரம் மதுரம் வதனம் மதுரம் நயனம் மதுரம் ஹஸிதம் மதுரம்
ஹ்ருதயம் மதுரம் கமனம் மதுரம் மதுராதிபதே ரகிலம் மதுரம் //

வசனம் மதுரம் சரிதம் மதுரம் வஸனம் மதுரம் லலிதம் மதுரம்
சலிதம் மதுரம் ப்ரமிதம் மதுரம் மதுராதிபதே ரகிலம் மதுரம் //

வேணூர் மதுரோ ரேணூர் மதுர: பாணிர் மதுர: பாதௌ மதுரௌ
ந்ருத்யம் மதுரம் ஸக்யம் மதுரம் மதுராதிபதே ரகிலம் மதுரம் //

கீதம் மதுரம் பீதம் மதுரம் புக்தம் மதுரம் ஸுப்தம் மதுரம்
ரூபம் மதுரம் திலகம் மதுரம் மதுராதிபதே ரகிலம் மதுரம் //

கரணம் மதுரம் தரணம் மதுரம் ஹரணம் மதுரம் ஸ்மரணம் மதுரம்
வமிதம் மதுரம் சமிதம் மதுரம் மதுராதிபதே ரகிலம் மதுரம் //

குஞ்ஜா மதுரா மாலா மதுரா யமுனா மதுரா வீசீ மதுரா
ஸலிலம் மதுரம் கமலம் மதுரம் மதுராதிபதே ரகிலம் மதுரம் //

கோபீ மதுரா லீலா மதுரா யுக்தம் மதுரம் சிஷ்டம் மதுரம்
த்ருஷ்டம் மதுரம் சிஷ்டம் மதுரம் மதுராதிபதே ரகிலம் மதுரம் //

கோபா மதுரா காவோ மதுரா யஷ்டிர் மதுரா ஸ்ருஷ்டிர் மதுரா
தலிதம் மதுரம் பலிதம் மதுரம் மதுராதிபதே ரகிலம் மதுரம் //

கண்ணனின் பால லீலைகளை முழுவதும் அ/நுபவித்தவர்கள் கோபிகள். அவர்கள் செய்த பாக்கியம் யாருக்கும் கிடைக்காதது. ஆனால் இந்த மதுராஷ்டகத்தை படிப்பவர்கள் கோபிகள் அநுபவித்ததை தானும் அ/நுபவிப்பார்கள் என்பதில் சந்தேகமே இல்லை .

R.Jagannathan.

Friday, January 22, 2010

ஸ்ரீ ரெங்கநாதாஷ்டகம்






ஸ்ரீ ரெங்கநாதாஷ்டகம்

ஆனந்த ரூபே நிஜபோதரூபே ப்ரஹ்ம ஸ்வரூபே ச்ருதிமூர்த்திரூபே சசாங்கரூபே ரம்ணீயரூபே ஸ்ரீரங்கரூபே ரமதாம் மநோமே //

காவேரி தீரே கருணா விலோலே ம.ந்தாரமூலே த்ருத சாரு கேலே
தைத்யாந்த காலே அகிலலோகலீலே ஸ்ரீரங்கரூபே ரமதாம் மநோமே //

லக்ஷ்மீ நிவாஸே ஜகதாம் நிவாஸே ஹ்ருதபத்ம வாஸே ரவ்விபிம்ப வாஸே
குணவ்ருந்த வாஸே ஸ்ரீரங்கரூபே ரமதாம் மநோமே //

ப்ரஹ்மாதி வ.ந்த்யே ஜகதேக வந்த்யே முகுந்த வந்த்யே ஸுர.நாத வந்த்யே
ஸநகாதி வந்த்யே ஸ்ரீரங்க வந்த்யே ரமதாம் மநோமே //

ப்ரஹ்மாதி ராஜே கருடாதி ராஜே வைகுண்ட ராஜே ஸுரராஜராஜே
த்ரைலோக்யராஜே அகில லோக ராஜே ஸ்ரீரங்க ராஜே ரமதாம் ம.நோமே //

அமோகமுத்ரே பரிபூர்ண நித்ரே ஸ்ரீயோக நித்ரே ஸஸமுத்ர நித்ரே
ச்ரிதைகபத்ரே ஜகதேக நித்ரே ஸ்ரீரங்க பத்ரே ரமதாம் மநோமே //

ஸசித்ர சாயி புஜகேந்த்ர சாயி நந்தாங்க சாயி கமலாங்க சாயி
க்ஷீராப்தி சாயி வடபத்ர சாயி ஸ்ரீரங்க சாயி ரமர்தாம் மநோமே //

இதம் ஹி ரங்கம் த்யஜதா மிஹாங்கம் புனர் நசாங்கம் யதி சாங்கமேதி
கரணாம்பு காங்கம் யாநே விஹங்கம் சயனே புஜங்கம் //

ரங்கநாதாஷ்டகம் புண்யம் ப்ராதருத்தாய ய: படேத் ஸர்வாந் காமா
நவாப்னோதி ரங்க ஸாயுஜ்யமாப்நுயாத் //

பூலோக வைகுண்டமாம் ஸ்ரீரங்கம் அதில் யோக நித்ரை செய்யும் பள்ளிகொண்ட
அரங்கன் தன் பக்தரிகளின் கவலைகள் எல்லாம் போக்குபவன்.
அவன் நாமமே எல்லாவற்றிற்கும் அரும் மருந்து. தினம் ஒரு தடவை சொன்னாலே போதும் பாபங்கள் தொலையும்.

R.Jagannathan.

Thursday, January 21, 2010

ஸ்ரீ கிருஷ்ண அஷ்டகம்




ஸ்ரீ கிருஷ்ண அஷ்டகம்

வஸுதேவ ஸுதம் கம்ஸ சாணூர மர்த்தனம்
தேவகீ பரமானந்தம் க்ருஷ்ணம் வந்தே ஜகத் குரும் //

அதஸீ புஷ்ப சங்காசம் ஹாரனூபுர சோபிதம்
ரத்ன கங்கண கேயூரம் க்ருஷ்ணம் வந்தே ஜகத் குரும் //

குடிலாலக ஸம்யுக்தம் பூர்ண சந்த்ர நிபானனம்
விலஸத் குண்டல தரம் க்ருஷ்ணம் வந்தே ஜகத் குரும் //

மந்தாரகந்த ஸம்யுக்தம் சாருஹாஸம் சதுர்புஜம்
பர்ஹிபிஞ்சாவசூடாங்கம் க்ருஷ்ணம் வந்தே ஜகத் குரும் //

உத்புல்ல பத்ம பத்ராக்ஷம் நீலஜீமுத ஸந்நிபம்
யாதவானாம் சிரோரத்னம் க்ருஷ்ணம் வந்தே ஜகத் குரும் //

ருக்மிணீ கேளிசம்யுக்தம் பீதாம்பர ஸுசோபிதம்
அவாப்த துளஸீ கந்தம் க்ருஷ்ணம் வந்தே ஜகத் குரும் //

கோபிகானாம் குசத்வந்த்வ குங்குமாங்கித வக்ஷஸம்
ஸ்ரீ.நிகேதம் மஹேஷ்வாஸம் க்ருஷ்ணம் வந்தே ஜகத் குரும் //


ஸ்ரீவத்ஸாங்கம் மஹோரஸ்கம் வனமாலா விராஜிதம்
சங்க சக்ரம் தேவம் க்ருஷ்ணம் வந்தே ஜகத் குரும் //

க்ருஷ்ணாஷ்டகம் மிதம் புணயம் ப்ராதருத்தாய ய: படேத்
கோடி ஜன்ம க்ருதம் பாபம் ஸ்மரநாத் தஸ்ய நஸ்யதி //

R.Jagannathan.

Wednesday, January 20, 2010

ஸ்ரீ ராமச்சந்திராஷ்டகம்



ஸ்ரீ ராமச்சந்திராஷ்டகம்

ஸுக்ரீவ மித்ரம் பரமம் பவித்ரம் ஸீதா களத்ரம் நவமேக காத்ரம் காருண்ய பாத்ரம் சதபத்ர நேத்ரம் ஸ்ரீ ராம்ச்ச்ந்த்ர ஸததம் நமாமி /

ஸம்ஸார ஸாரம் நிகமப்ரசாரம் தர்மாவதாரம் ஹ்ருதமூபிபாரம் ஸதா நிர்விஹாரம் ஸுகஸிந்து ஸாரம் ஸ்ரீ ராம்ச்ச்ந்த்ர ஸததம் நமாமி /

லக்ஷ்மீ விலாஸம் ஜகதோ நிவாஸம் பூதேவ வாஸம் சரதிந்து ஹாஸம் லங்கா வினாஸம் புவனப்ரகாஸம் ஸ்ரீ ராம்ச்ச்ந்த்ர ஸததம் நமாமி /

ம.ந்தார மாலம் வசநே ரஸாலம் குணைர் விசாலம் ஹத சப்த ஜாலம் க்ரவ்யாத காலம் ஸுரலோக பாலம் ஸ்ரீ ராம்ச்ச்ந்த்ர ஸததம் நமாமி /

வேதாந்த ஜ்ஞானம் ஸகலே ஸமாநம் ஹ்ருதாரி மானம் த்ருத ஸப்ரதானம் கஜேந்த்ர யா.நம் விகலா வாஸனம் ஸ்ரீ ராம்ச்ச்ந்த்ர ஸததம் நமாமி /

ச்யாமாபி ராமம் நயநாபி ராமம் குணாபி ராமம் வசஸாபி ராமம் விச்வ ப்ரணாமம் க்ருத பக்த காமம் ஸ்ரீ ராம்ச்சந்த்ர ஸததம் நமாமி /

லீலா சரீரம் ரணரங்க தீரம் விச்வைக வீரம் ரகுவம்ஸ ஹாரம் கம்பீர நாதம் ஜித ஸர்வ வாதம் ஸ்ரீ ராம்ச்சந்த்ர ஸததம் நமாமி /

கலேதி பீதம் ஸுஜ.நே விநீதம் ஸாமோ பகீதம் ஸ்வகுலே ப்ரதீதம் தாரப்ர கீதம் வசநாத் வ்யதீதம் ஸ்ரீ ராம்ச்சந்த்ர ஸததம் நமாமி /

ப்ரஹ்மாதி வேத ஸ்வ்யாய ப்ரஹ்மண்யாய மஹாத்மநே ஜானகீ ப்ராண நாதாய ரகுநாதாய மங்களம் //

R.Jagannathan.


--------------------------------
-----------------

Monday, January 18, 2010

ஸ்ரீ குருவாயூரப்பன் பஞ்சரத்னம்


ஸ்ரீ குருவாயூரப்பன் பஞ்சரத்னம்

க்லியுகத்தில் பக்தர்களுக்கு வரும் சங்கடங்களை நிவர்த்தி செய்ய பகவான் ஸ்ரீ ராமனாகவும் ஸ்ரீ க்ருஷ்ணனாகவும் பல இடங்களில் காட்சி தருகின்றார். அந்த இடங்ககளை பூலோக வைகுண்டமாக்கி பக்தர்களின் வரவுக்காக காத்துக்கொண்டே இருப்பார். அப்பேற்ப்பட்ட இடம் குருவாயூர். குருவாயூரப்பனின் இந்த பஞ்சரத்னத்தை தினமும் தவறாமல் படிப்பவர்கள் எந்தவிதமான கொடிய நோயிலிருந்தும் விடுபடலாம்.

கல்யாணரூபாய கலௌ ஜனானாம் கல்யாணதாத்ரே கருணாஸுதாப்தே
கம்ப்வாதி திவ்யாதஸத்கராய வாதாலயாதீஸா நமஸ்தே //

நாராயணேத்யாதி ஜப்த்ப்ருச்சை பக்தைஸ்ததா பூர்ணமஹாலயாய
ஸ்வதீர்த்த காங்கோபம் வாரிமக்ன நிவர்த்திதா ஸேஷருஜே நம்ஸ்தே //

ப்ராஹ்மே முகூர்த்தே பரிதஸ்பக்தை ஸ.ந்த்ருஷ்ட ஸர்வோத்தம விஸ்வரூப
ஸ்வதைல ஸம்ஸேவக ரோகஹர்த்ரே வாதாலயாதீஸா நம்ஸ்தே //

பாலான் ஸ்வகீயான் தவ ஸந்நிதானே திவ்யான்னதானாத் பரிபாலயத்பி
ஸதாபடத்பிஸ்ச புராண ரத்னம் ஸம்ஸேவிதாயாஸ்து நமோ ஹரே தே //

நித்யானனதாத்ரே ச மஹீஸுரப்ய: நித்யம் திவிஸ்த்தைர் நிஸிபூஜிதாய
மாத்ரா ச பித்ரா ச ததோத்தவேன ஸம்பூஜிதாயாஸ்து நமோ நம்ஸ்தே//

குருவாதபுரீஸ பஞ்சகாக்யம் ஸ்துதிரத்னம் படதாம் ஸுமங்களம் ஸ்யாத்
ஹ்ருதிசாபி விஸேத் ஹரிஸ்வயம் து ரதிநாதாயுத துல்யதேஹ கா.ந்தி: //

விவாஹ சுப முகூர்த்தப்பத்திரிகை



விவாஹ சுப முகூர்த்தப்பத்திரிகை


ஸ்ரீமத் வேதமார்க்க ப்ரதிஷ்டாபனாச்சார்ய உபயவேதா.ந்தாசாரியராய் எழு.ந்தருளியிருக்கும் ஸ்ரீ உபவே வடுவூர் ஸார்வபௌமம் பார்த்தசாரதி அய்யங்கார் அனந்தமான தெண்டன் சமர்ப்பித்த விஞ்ஞாபனம்.உபயகுசலோபரி.
இப்பவும் நாளது விரோதி வருஷம் பங்குனி மாதம் 18-ம் தேதி ( 1-4-2010 ) வியாழக்கிழமை ஸ்வாதி நக்ஷத்திரம் கூடிய சுபயோக சுப தினத்தில் உதயாதி நாழிகை .................மேல் .................குள் காலை 9.0 மணிக்கு மேல் 10.30 குள்ளாக ( 9- 10.30 AM ) ரிஷப லக்னத்தில்
---------------------------------------------------------------------------------------------------------------------------------------
வடுவூர்.ஸார்வபௌம ராஜகோபால சேட்லூர் ஆற்காடு ..................திருமங்களம்
அய்யங்க்கார் பௌத்திரியும் ஸ்ரீனிவாசராகவாச்சாரியாரின் பௌத்திரனும்
அடியேனுடைய அடியேனுடைய ஜேஷ்ட குமாரனுமான
தம்பி கிருஷ்ணனுடைய ஜேஷ்ட புத்திரியுமான சிர. கோவிந்தராஜனுக்கு
ஸௌ.கௌதமி என்கிற ஸ்ருதியை
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கன்னிகாதானம் செய்து கொடுப்பதாய் ஸ்ரீ லக்ஷ்மீ நரஸிம்ஹன் கிருபையாலும் ஸ்ரீமத் அழகிய சிங்கரின் அநுக்ரஹத்தாலும் பெரியோர்களால் நிச்சியிக்கப்பட்டு
மேற்படி சுப முகூர்த்தம் பெங்களூர் ப்ரகாஷ் நகர் ( ராஜாஜி நகர்) மலோல பவனில்
நட்க்கிறபடியால் தேவரீர் இஷ்ட மித்ர பந்துக்களுடன் முன்னதாகவே எழுந்தருளியிரு.ந்து முகூர்த்தத்தை நடத்தி வைத்து தம்பதிகளை ஆசீர்வதிக்கவேண்டுமாய் ப்ரார்த்திக்கிறேன்.
வாசக தோஷம் க்ஷ்ந்தவ்ய:

வேணும்

வடுவூர் பார்த்தசாரதி அய்யங்கார்
-------------------------------------------------------
1054, 9th cross A- Block
Sahaharanagar
Bangalore 560 082
Phone: 23336808
Mobile: 9449848116


Sunday, January 17, 2010

ஸ்ரீ ரெங்கராஜ மங்களம்




ஸ்ரீ ரெங்கராஜ மங்களம்


ச்ரிய காந்தாய கல்யாணநிதயே நிதயேர்த்திநாம்
ஸ்ரீமதே ரங்கராஜாய ஸ்ரீ ரங்கேசாய மங்களம் //

க்ஷீராம்போதேர்ப்ரஹ்ம லோகம் ததோsயோத்யாபுரம் தத:
காவேரீ தீரமாப்தாய ஸ்ரீ ரங்கேசாய மங்களம் //

துலா மாஸே க்ருஷ்ண பக்ஷே ரோஹிண்யாம ஸ்வயம்பு தே:
ப்ரஹ்மார்த்த மாவிர்பூதாய ஸ்ரீ ரங்கேசாய மங்களம் //

இக்ஷ்வாகு சித்ரபஸா ப்ரஸந்நாய க்ருபாவசாத்
அயோத்யாவாஸ காமாய ஸ்ரீ ரங்கேசாய மங்களம் //

த்ரேதாயாம்புத்ர : லாபார்த்தம் ராஜ்ஞா தசரதேன
அச்வமேதே நார்ச்சிதாய ஸ்ரீ ரங்கேசாய மங்களம் //

ஆநீய ஸவபுரம் ரங்கவிமானம் தர்மவர்மணா
பூஜேநேsபேக்ஷமாணாய ஸ்ரீ ரங்கேசாய மங்களம் //

ஸ்வேநைவ ராம்ரூபேண விமாநேந ஸஹாமுநா
விபீஷணாய தத்தாய ஸ்ரீ ரங்கேசாய மங்களம் //

அத்ரைவ வஸ்துமிச்சாமி லங்காம் கச்ச விபீஷண
இத்யாதேஷ்ட்ரே ஸவதந்த்ராய ஸ்ரீ ரங்கேசாய மங்களம் //

மங்களம் ரங்கநாதாய மங்களம் சுபமங்களம்
மங்களம் ரங்கநாயக்யை மங்களம் ஜய மங்களம்

ரங்கனாத மங்கள ஸ்லோகத்தை தினமும் பாராயணம் செய்பவர்கள் சகல
சௌபாக்கியங்ககளும் பெற்று மன நிம்மதி, சுப காரியங்கள் மற்றும் எல்லா
நன்மைகளையும் அடைவார்கள்.

R.Jagannathan.

Saturday, January 16, 2010

நாக ராஜ அஷ்டோத்தரம்


நாக ராஜ அஷ்டோத்தரம்

ஒவ்வோரு நாமாவின் ஆரம்பதிலும் முடிவிலும் -ஓம் என்றும் நம்: என்றும் சேர்த்து வாசிக்கவும். புத்துக்கு பால் தெளிக்கும் போது சொல்லவும்.

ஓம் அனந்தாய நம: Om Ananthaya Nama:
பரமேஷ்டினே Paramaeshtinae
வாசுதேவாக்யாய Vasudevakyaaya
பசுபதயே Pasupathayae
தக்ஷகாய Dakshkaaya
பவநாசினே Bavanasinae
விஸ்வதோமுகாய Viswathomukaaya
பலப்ரதாய Balapradaya
கார்கோடகாய Karkodakaya
தாமோதராய Damodaraya
மஹாபத்மாய Mahapadmaaya
தைத்யஹ.ந்த்ரே Thaithyahanthrae
பத்மாய Padmaya
தயாரூபாய Dayaroopaya
சங்காய Sankaya
தனப்ரதாய Dhanapradaya
சிவப்ரியாய Sivapriyaya
மதிதாயினே Mathithayinae
த்ருதராஷ் ட்ராய : Drutharashtraya
மஹாமாயினே Mahamayinae
சங்கபாலாய Sangapalaya
மதுவைரிணே Mathivairinae
குளிகாய Kulikaya
மஹோரகாய Mahorakaya
ஸர்ப்ப.நாயகாய Sarpanayakaya
புஜகேசாய Pujakaesaya
இஷ்டதாயினே Ishtathayenae
பூமரூபாய Bhoomaroopaaya
நாகராஜாய Nagarajaya
பீமகாய Bheemakaya
புராணாய Puranaya
பயாபஹ்ருதே Bayapakruthae
புருஷாய Purushaya
க்லரூபாய Suklaroopaya
அனகாய Anakaya
சுத்ததேஹாய Sudhadaehaaya
விஸ்வரூபாய Viswarupaya
சோகஹாரிணே Sokaharinae
மஹிதாரிணே Mahidharinae
பப்ரதாய Subhapradaya
காமதாயிணே Kamadhayinae
சந்தானதாயினே Santhanadayinae
ஸுரார்ச்சிதாய Surarchithaaya
ஸர்பேசாய Sarpaesaya
கு.ந்தப்ரபாய Kundaprabhaya
ஸர்வதாயினே Sarvadayinae
பஹுசிரஸே Bahuchirasae
ஸரீஸ்ருபாய Sarisrupaya
தக்ஷாய Dakshya
லக்ஷ்மிகராய Laxmikaraya
தாமோதராய Damodaraya
லாபதாயினே Labadayinae
அக்ஷராய Aksharaya
லலிதாய Lalithaya
கணாதிபாய Ganathipaya
லக்ஷ்மணாக்ருதயே Laxmankruthayae
மஹாஸேனாய Mahasenaya
தயாராசயே Dayarachayae
புண்யமூர்த்தயே Punyamoorthayae
தாசரதயே Dasarathayae
கணப்ரியாய Ganapriyaaya
தைத்யஹந்த்ரே Thaithyahanthrae
வரப்ரதாய Varapbradhaya
தம்மாச்ரயாய Thamachrayaya
வாயுபக்ஷாய Vayupakshaya
ர்ம்யரூபாய Ramyaroopaya
விச்வதாரிணே Vichvadhararinae
ராமபக்தாய Ramabhakthaya
விஹங்கமாய Vihangamaya
ரணதீராய Ranadheeraya
புத்ரப்ரதாய puthrapradaya
ரதிப்ரதாய்ழ Rathipradaya
புண்யரூபாய Punyaroopaya
ஸௌமித்ரயே Sowmithrayae
பன்னகேசாய Pannakesaya
ஸோமஸம்காசாய Somasamkaya
பிலேசாய Pilaesaya
ஸர்பராஜாய Sarparajaya
ஸதாம்ப்ரியாய Sadampriyaya
கர்புராய karpuraaya
காம்யபலதாய kaamyapalathaaya
கிரீடினே Kiritinae
கின்னரார்ச்சிதாய Kinnararchithaya
பாதாள்வாஸினே Pathalavasinae
பாராய Paraya
பணாமண்டல paNaamaNtalamandithaya
மண்டிதாய
பாஹுலேயாய Pahulaeyaaya
பக்திநிதயே Bakthinidhayae
பூமிதாரிணே Bhoomidhaarinae
பவப்ரியாய Bavapriyaya
நாராயணாய Narayanaya
நாகராஜாய Nagarajaya
நானாரூபாய Nanarupaya
காகோதராய Kakotharaya
காம்யரூபாய Kamyarupaya
கல்யாணாய Kalyanaaya
காமிதார்த்ததாய Kamitharthathaaya
ஹதாஸுராய Hathasuraya
ஹல்யஹீனாய Halyaheenaya
ஹர்ஷதாய Harshathaya
ஜகதாதயே Jagadhathayae
ஜரஹீணாய Jaraheenaya
ஜாதிசூன்யாய Jathisunyaya
ஜகன்மயாய Jaganmayaya Vanthyathva
ந்த்யாத்வ
வரபுத்ர்பல varaputhrabalaorathaya thoshamanaya
தோஷசமனாய ப்ரதாய
சம்னாய
R.Jagannathan.

Friday, January 15, 2010

காயத்ரி ராமாயணம்




காயத்ரி ராமாயணம்

இந்த காயத்ரி ராமாயணத்தை படிப்பதால் காய்த்ரி ஜபம் செய்த புணயமும் ராமாயணம் முழுவதும் படித்த பலனையும் பெறலாம்

தபஸ்ஸ்வாத்யாயநிரதம் தபஸ்வீ வாக்விதாம் வரம்
நாரதம் ப்ரிபப்ரச்ச வால்மீகிர் முநிபுங்கவம் //

ஸ ஹத்வா ராக்ஷஸாந் ஸர்வான் யக்ஞக்நான் ரகுநந்தன:
ரிஷிபி: பூஜித: ஸம்யக் யதேந்த்ரோ விஜயீபுரா //

விஸ்வாமித்ரஸ்து தர்மாத்மா ஸ்ருத்வா ஜனகபாஷித:
வத்ஸ ராம் தனு: பஸ்ய இதி ராகவம்ப்ரவீத் //

துஷ்டாவாஸ்ய ததா வம்ஸம் ப்ரவிஸ்ய ஸ விஸாம்புதே
ஸயநீயம் நரேந்த்ரஸ்ய ததாசாத்ய வ்யதிஷ்டத //

வனவாசம் ஹி ஸங்க்யாய வாஸாம்ஸ்யாபரணானி ச
பர்தாரமனுகச்சந்த்யை சீதாயை ஸ்வஸுரோ ததௌ //

ராஜா ஸத்யம் ச தர்ம்ஸ்ச ராஜா குலவதாம் குலம்
ராஜா மாதா பிதா சைவ ராஜா ஹிதகரோ ந்ருணாம் //

நிரீக்ஷ்ய ஸ முஹூர்த்தம் து ததர்ஸ பரதோ குரும்
உடஜே ராமமாசீனம் ஜடாமண்டலதாரிணம் //

யதி: புத்தி: த்ருஷ்டும் அகஸ்த்யம் தம் மஹாமுனிம்
அத்யைவகமனே புத்திம் ரோசயஸ்வ மஹாயஸ: //

பரதஸ்யார்யபுத்ரஸ்ய ஸ்வஸ்ரூணாம் மம ச ப்ரபோ
ம்ருகரூபமிதம் வ்யக்தம் விஸ்மயம் ஜனயிஷ்யதி //

கச்ச ஸீக்ரமிதோ ராம ஸுக்ரீவ.ந்தம் மஹாபலம்
வ்யஸ்ய.ந்தம் குரு க்ஷிப்ரம் இதோ கத்வாத்ய ராகவ: //

தேஸகாலௌ ப்ரதீக்ஷஸ்வ சமமாண: ப்ரியாப்ரியே
ஸுகது:க்கஸஹ: காலே ஸுக்ரீவவஸகோ பவ: //

வந்த்யாஸ்தே து தபஸ்ஸித்தாஸ்தாபஸா வீதகல்மஷா:
ப்ரஷ்டவ்யா சாபி சீதயா: ப்ரவ்ருத்திர்வினையான் விதை:

ஸ நிர்ஜித்ய புரீம் ஸ்ரேஷ்டாம் லங்காம் தாம் காம்ரூபிணீம்
விக்ரமேண மஹா: தேஜா: ஹநுமான் மாருதாத்மஜ: //

தன்யா தேவா: ஸகந்தர்வா: ஸ்த்தாஸ்ச பரமர்ஷய:
மம பஸ்யந்தி யே நாதம் ராமம் ராஜீவலோசனம் //

மங்களாபிமுகே தஸ்ய ஸா ததாஸீன்மஹாகபே
உபதஸ்தே விஸாலாக்ஷீ ப்ரயதா ஹவ்யவாஹனம் //

ஹிதம் மஹார்த்தம் ம்ருதுஹேதுஸமிதம்
வ்யதீதகாலாயதிஸம்ப்ரதிக்ஷமம்
நிஸம்ய தத்வாக்யமுபஸ்திதஜ்வர
ப்ரஸங்கவானுத்தரமேததப்ரவீத் //

தர்மாத்மா ரக்ஷஸாம் ஸ்ரேஷ்ட:
ஸம்ப்ராப்தோsயம் விபீஷண:
லங்கைஸ்வர்யம் த்ருவம் ஸ்ரீமா
நயம் ப்ராப்நோத்யகண்டகம் //

யோ வஜ்ரபாதாஸனிஸன்னிபாதாத்
ந சுக்ஷூபே நாபி ச்சால ராஜா
ஸ ராமபாணார்பிஹதோ ப்ருஸார்த்த:
சசாலசாபம் ச முமோச வீர: //

யஸ்ய விக்ரமமாஸாத்ய ராக்ஷஸா நிதனம் கதா:
தம் மந்யே ராகவம் வீரம் நாராயணம்னாமயம் //

ந தே தத்ருஸிரே ராமம் தஹந்தமரிவாஹினீம்
மோஹிதா: பரமாஸ்த்ரேன காந்தர்வேண மஹாதமனா //

ப்ரணம்ய தேவதாப்யஸ்ச்ச ப்ராஹ்மணே ப்யஸ்ச மைத்லீ
பத்தாஞ் ஜலிபுடா சேதமுவாசாக்.நிஸமீபத: //

சல.நாத் பர்வதே.ந்த்ரஸ்ய கணா தேவாஸ்ச கம்பிதா:
சசால பார்வதீ சாபி ததாஸ்லிஷ்டா மஹேஸ்வரம் //

தாரா: புத்ரா: புரம் ராஷ்ற்றம் போகாச்சாதனபாஜனம்
ஸர்வமேவாவிபக்.நம் நோ பவிஷ்யதி ஹரீஸ்வர: //

யாமேவ ராத்ரிம் ஸத்ருக்ன: பர்ணஸாலாம் ஸமாவிஸத்
தாமேவ ராத்ரிம் சீதாபுஇ ப்ரஸூதா தாரகத்வயம் //

இதம் ராமாயணம் க்ருத்ஸ்னம் காயத்ரீபீஜஸம்யுதம்
த்ரிஸந்த்யம் ய: படே.ந்நித்யம் ஸர்வபாபை: ப்ரமுச்யதே //

காயத்ரீ ராமாயணம் ஸம்பூர்ணம்

R.Jagannathan..

Thursday, January 14, 2010

ஸ்ரீ தேவராஜ ஸ்தோத்ரம்

ஸ்ரீ தேவராஜ ஸ்தோத்ரம்

அள்ளித்தருவான் ஸ்ரீனிவாஸன், பேரருள் புரிவான் பேரருளாளன், வைகுண்டமும் தருவான் அரங்கன் என்பது மரபு. எவனுக்கு இம்மூன்றும் கிடைக்கிறதோ அவன் பெரும் பாக்கியசாலி. இவைகளை அடைய மார்க்கம் அந்த கோவிலகளுக்கு சென்று தரிசனம் செய்வதும் அவர்கள் நாமங்களை தினமும் துதிப்பது தான்.

ஸ்ரீமத் வரதராஜேந்த்ர: ஸ்ரீவத்ஸாங்க: சுபப்ரத:
துண்டீரமண்ட லோல்வாஸீ தாபத்ரய நிவாரக: //

ஸத்யவ்ரத: க்ஷேத்ரவாஸீ ஸத்யஸ்ஸஜ்ஜன போஷக:
ஸர்கஸ்தித்யுப ஸம்ஹாரஹாரீ ஸுகுணவாரிதி: //

ஹரிர் ஹஸ்திகிரீஷன: ஹ்ருதப்ரணத துஷ்க்ருத:
தத்வரூபஸ்த்வவஷ்டுருகிருத காஞ்சீபுர வராச்ரித: //

பிரம்ஹாரப்தாச்வமேதாக்ய மஹாமகஸூ பூஜித:
வேதவேத்யோ வேகவதீ வேகபீதாத்ம பூஸ்தத: //

விச்வஸேதுர் வேகவதீ ஸேதுர் விஸ்வாதிகோனக:
யதோக்தகாரினாமாட்ய: யக்ஞ்ப்ருத்யக்ஞரக்ஷக: //

பிரம்மகுண்டாஸன்னதிவ்ய புண்யகோடிவிமானக:
வாணீபத்யர் பிதஹய வபாஸூர கிலாதர: //

வரதாபயஹஸ்தாப்ஜ: வனமாலாவிராஜித:
ஸங்கசக்ரலஸத்பாணி:சரணாகதரக்ஷக: //

இமம் ஸ்தவந்து பாப்க்னம் புருஷார்த்த ப்ரதாயகம்
படதாம் ச்ருண்வதாம் பக்த்யா ஸர்வஸித்திர் பவேத்ருதம் //

இதி நாரதபுராணே ஸ்ரீ வரதராஜ ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் //

R.Jagannathan.

Wednesday, January 13, 2010

ஸ்ரீ ராகவேந்த்ர ஸ்தோத்ரம்




ஸ்ரீ ராகவேந்த்ர ஸ்தோத்ரம்

பாகவதம்:

ஆதௌ தேவகீ கர்ப்ப ஜனன்ம் கோபீக்ருஹே வர்த்தனம்
மாயா பூதேன ஜீவதாப ஹனனம் கோவர்த்தனோத் தாரணம்
கம்ஸஸ்சேதன கௌரவாதி ஜனனம் குந்தி ஸுதா பாலனம்
ஏதத் பாகவத புராண கதிதம் ஸ்ரீக்ருஷ்ண லீலாம்ருதம் //

ராமாயணம்:

ஆதௌ ராம தபோ வனாதி கமனம் ஹத்வா ம்ருகம் காஞ்சனம்
வைதேஹி ஹரணம் ஜடாயு மரணம் ஸுக்ரீவ ஸம்பாஷணம்
வாலி நிர்த்தலனம் ஸமுத்ர தரணம் லங்காபுரி தஹனம்
பஸ்சாத் ராவண கும்பகர்ண ஹனனம் ஏதத்ஹி ராமாயணம் //

அப்ரமம் பங்கரஹிதம் அஜடம் விமலம் ஸதா
ஆன.ந்த தீர்த்தமதுலம் பஜே தாபத்ரயாபஹம் //

பூஜ்யாய ராகவேந்த்ராய ஸத்ய தர்ம ரதாய ச
பஜதாம் கல்ப விருக்ஷாய நமதாம் காமதேனவே //

துர்வாதி த்வாந்த ரவயே வைஷ்ணவேந்தீவரே.ந்தவ
ஸ்ரீ ராகவேந்த்ர குரவே நமோ அத்யந்த தயாளவே //

முகோபி யத் ப்ரஸாதேன முகுந்த சயனாயதே
ராஜ ராஜாயதே ரிக்தோ ராகவேந்த்ர தமாச்ரயே //

ஸால்ங்காரக காவ்ய நாடக கலா காணாத பாதஞ்ஜல
த்ரையர்த்த ஸ்மிருதி ஜைமனீய கவிதா ஸங்கீத பாரங்கத:
விப்ர க்ஷத்ர விடங்க்ரி ஜாத முகரானேக ப்ரஜா ஸேவித:
ஸ்ரீமத் ஸத்குரு ராகவேந்த்ர யதிராட் குர்யாத் த்ருவம் மங்களம்//

ரங்கோத் துங்க தரங்க மங்கள் கர ஸ்ரீதுங்க பத்ரா தட
ப்ரத்யக்ஸ்த த்வஜ புங்கவாலய லஸன் மந்த்ராலயாக்யே புரே
நவ்யேந்த்ரோபல நீல பவ்ய கரஸத் வ்ருந்தாவனாந்தர் கத:
ஸ்ரீமத் ஸத்குரு ராகவேந்த்ர யதிராட் குர்யாத் த்ருவம் மங்களம் //

ஸ்ரீ மூல ராமோ விஜயதே /
ஸ்ரீ குரு ராஜோ விஜயதே /
ஹ்ரி ஸர்வோத்தம் /
வாயு ஜீவோத்தம


R.Jagannathan.

Tuesday, January 12, 2010

ஜ்வரத்தை போக்கும் ஸ்தோத்ரம்




ஜ்வரத்தை போக்கும் ஸ்தோத்ரம்

( ஸ்ரீமத் பாகவதம் 10-வது ஸ்கந்தம் )

நமாமி த்வானந்த சக்திம் பரேசம்
ஸர்வாத்மானம் கேவலம் ஞப்திமாத்ரம்
விச்வோதோத்திஸ்தான ஸம்ரோதஹேதும்
யத்தத்ப்ரஹ்ம ப்ரஹ்மலிங்கம் ப்ரசா.ந்தம் //

காலோ தைவம் கர்மஜீவ: ஸ்வபாவ:
த்ரவ்யம் க்ஷேத்ரம் ப்ராண ஆத்மா விகார:
தத்ஸங்காதோ பீஜரோஹ ப்ரவாஹ:
தவன்மாயைஷா த.ந்.நிஷேதம் ப்ரப்த்யே //

நானாபாவைர்லீலயைவோபபன்னை:
தேவான் ஸாதூம்லோகஸேதூன் பிபர்ஷி /
ஹம்ஸ்யுன்மார்கான் ஹிம்ஸயா வர்த்தமானான்
ஜன்மைதத்தே பாரஹாராய பூமே: //

தப்தோஹம் தே தேஜஸா து:ஸஹேன
சா.ந்தோக்ரேணாத்யுல்பணேண ஜ்வரேண
தாவத்தாபோ தேஹினாம் தேங்க்ரிமூலம்
நோ ஸேவேரன் யாவதாசானுபத்தா: //

ஸ்ரீ பகவானுவாச:-

த்ரிசிரஸ்தே ப்ரஸன்னோஸ்மி
வ்யேது தே மஜ்ஜ்வாராத்பயம்
யோ நௌ ஸ்மரதி ஸம்வாதம்
தஸ்ய த்வ.ந்.ந பவேத்க் பயம் //

ஜவர தேவதை க்ருஷ்ணரை சரணடை.ந்து மேற்படி ஸ்லோகத்தால் துதிக்கிறது.
அதனால் ப்ரீதி அடை.ந்த க்ருஷ்ண பகவான் ஜ்வரத்தினால் தன் பக்தர்களுக்கு ஒரு போதும் பீதி அடையவேண்டாம் எல்லாம் குணமாகிவிடும் மேற்படி
ஸ்லோகத்தை சொன்னால். என்று அருளினார்.

R.Jagannathan.

Monday, January 11, 2010

சிரத்தாஞ்சலி - நினைவலைகள்

சிரத்தாஞ்சலி - நினைவலைகள்

2009- இந்த வருஷம் எனக்கு இரண்டு பெரும் இழப்பை தந்துவிட்டு போய் விட்டது.மிகவும் துக்ககரமான சம்பவங்கள். இதை உங்களுடன் பகிர்ந்து கொண்டால் சற்று ஆறுதலாகவும் அதே சமயம் அவர்கள் விட்டு சென்ற சில் சுவடுகளை நாம் நினைவாக வைத்துக்கொள்ளவும் உதவும்.

G.RAGHAVAN

வாழ்க்கையில் நான் எவ்வளவோ வெற்றிகளையும் தோல்விகளையும் சந்தித்திருக்கிறேன். பிற்காலத்தில் அவைகள் எனக்கு ஒரு பிடிமானத்தை அளித்து எதிகாலத்தை தைரியமாக அணுக உதவின. இந்த நிலைக்கு பல்ர் காரணமாக நின்று கடைசீ வரையில் சேர்ந்தே வழி நட்ந்தோம். ஒரு காலகட்டத்தில் அவர்கள் பாதை மாறி போய்விட்டார்கள் அல்லது மறைந்து விட்டார்கள்.

மறைந்தாலும் சில காலத்தால் அழியாத நினைவுகளை விட்டு சென்றிருக்கிறார்கள். இருப்பவர்கள் அவைகளை நினைவு கூர்ந்து அவர்களுக்கு அஞ்சலி செய்வது ந்ம்முடைய கடமையும் பிற்கால்த்தில் நாம் அடையும் மன் சாந்திக்கு உதவும்.

ராகவன் என்னுடைய நெருங்கிய உறவினர் மட்டும் அல்ல( மைத்துனர் ) நான் 14- வருஷ ஸ்ரீரங்க வாசத்தை ம்கிழ்ச்சிகரமாகவும் அதே சமயம் என்னுடைய சுக துக்கங்களில் பெறும் பங்கு கொண்டு என்னோடு உறு துணையாக நின்றவர். க்டந்த ஏப்ரல் 4-ம் தேதி அவர் இறைவன் அடி சேர்ந்தது எனக்கு பெரும் அதிர்ச்சியாகவும் ஒரு நல்லநண்பரை இழந்தது ஒரு கையை இழந்தாற்போல் இருக்கிறது

குடும்ப சூழ்நிலையால் ராகவன் S.S.L.C க்கு பிறகு காலேஜ் ப்டிப்பு தொடரமுடியாமல் வின்ஸண்ட்டில் ரேடியோ ரிப்பேர், எலக்ட்றானிக்ஸ் ப்டித்துவிட்டு ரெயில்வேயில் சாதரண பிட்டர் க்ம்யூனிகேஷன்ஸ் ஆக வேலையை தொடங்கி அயாரத உழைப்பால் படிப்படியாக உயர்ந்து ரெயிவே ஒர்க் ஷாப் போத்தனூரில் மேனேஜராக ஓய்வு பெற்றவர்.

இது அவருடைய வேலையை பற்றி. இவர் ரெயிவேயில் சேர்ந்த புதுதில் எனக்கு க்ல்யாணம் ஆனது. குடுத்தனம் வைக்கும்போது முதலில் தன் அக்கா, அப்பா, தம்பியோடு நான் வேலை பார்க்கும் இடமான் நாக்தாவிற்கு வந்தார். அது தான் என் முதல் சந்திப்பு. அதற்கு பிறகு நான் பெங்களூரில் வேலை பார்க்கும் போது அடிக்கடி சந்திப்போம்.

குடும்பத்திற்கு உற்ற துணையாக, அப்பாவிற்கு துணையாக குடும்ப பாரத்தை தாங்கினவர் என்று என் மனைவி அடிக்கடி சொல்லக்கேட்டிருக்கின்றேன். கஷ்டப்பட்டு சேமித்து அப்பாவிற்கு பணம் அனுப்புவாராம்-கிட்டத்தட்ட என்மாதிரியே என்று சொல்லுவார்கள். அப்பா ரிடையராகி விட்டதாலும் அக்கா க்ல்யாண செல்வு போன்றவைகளாலும் கொஞ்சம் சிரம்மான நாட்கள்.

என்னுடைய வேலை, அடிக்கடி வேலையில் மாற்றம் போன்றவைகளால் எனக்கும் இவருக்கும் நெருங்கிய இணக்கம் முதலில் இருந்த்தில்லை.

இவரோடு அதிக் பழகிய நாட்கள் அவரும் நானும் பெங்களூரில் வேலையில் இருந்தபோது தான்.

முதன் முதலில் இவர் எனக்கு ஒரு டேப் ( ஸ்பூள் ) ரிக்கார்டர் கொடுத்தார். அப்போதுதான் எங்கள் நட்பு ஆரம்பித்த்து. அதைவைத்துக்கொண்டு நான் எடுத்த டேப்புக்கள் எவ்வளவோ-முக்கியமாக என் தம்பியின் கல்யாணத்தின்போது நான் ரிக்கார்ட் செய்த நிகழ்ச்சிகள் இன்னும் பசுமையாக இருக்கிறது. இப்படியாக பல் நிகழ்ச்சிகள்-ஒன்றாக கினிமா போவது, சீட்டாட்டம் ஆடுவது போன்றவை இன்றும் மறக்கமுடியாத நாட்கள்

அத்ற்கு பிறகு 15-வருஷ கால்ம் நான் மலேஷியாவில் வேலை பார்த்ததும் மற்றும் பல்வேறு காலகட்டங்கள். எங்களுடைய நட்பு மீண்டும் தொடர்ந்தது. 1990 ல். நான் காரைகுடியில் மில் நிறுவியதிலி/ந்து ஆரம்பித்தது...

எனக்கும் என் மனைவிக்கும் கொஞ்சநாள் ஸ்ரீரங்கத்தில் வசித்து ரெங்கனை சேவிக்க வேண்டும் என்று விருப்பம். அதற்கு பெரிதும் உதவியவர் ராகவன். என்னுடைய ச்ந்திரா நகர் வீட்டை சரி செய்து நாங்கள் குடித்தனம் அமைக்க பெரிதும் உதவியவர்.

அதிலிருந்து நாங்கள் தினமும் சந்திப்போம், ஒன்றாக கோவிலிற்கு போவோம். நாங்கள் அவரை பார்க்காவிட்டால் எங்களை பார்க்க அவர் வருவார், அதே மாதிரி அவரை பார்க்க நாங்கள் போவோம். எங்கு சென்றாலும் ஒன்றாகவே போவோம் எத்தனை தடவை குணசீலம், சென்னை போன்ற இடங்களுக்கு போய்வந்திருக்கின்றோம்.

நாங்கள் ரோஹிணீ ஸ்ரீவத்ஸம் வீட்டில் வசித்தபோது எங்களுக்குள் இன்னும் இறுக்கம் அதிகமாயிற்று. நாள் தவறாமல் அவர் வருவார், நாங்களும் அவரிடத்திற்கு போவோம். வரும்போது ஏதாவது கொண்டு வருவார், போகும்போது நாங்கள் ஏதாவது கொடுப்போம் அவரோடு சேர்ந்து பல தடவை வைஷ்ணவ திவ்ய தேச யாத்திரை மேற்க்கொண்டிருக்கிறோம்

அவர் கோயிலில் பெருமாளை தரிசிக்கும் அழகே தனி. கோபுர வாசலில் நுழைவதற்க்கு முன் கோபுரத்தில் உள்ள சிற்பங்களை - முக்கியமாக நரஸிம்ஹர்,கருடன் இவர்களை த்ரிசித்து விட்டுத்தான் உள்ளே நுழைவார். ரெங்கமண்டபத்தில் குறைந்தது 15- நிமிஷமாவது நிற்பார். வீர ஆஞ்சநேயரை தரிசிக்காமல் வீடு திரும்பமாட்டார். தீர்த்தம், சடாரி வாங்காமல் திரும்ப மாட்டார்-அவ்வளவு பக்தி, ஈடுபாடு.

இதற்கு முக்கிய காரணம் என்ன என்று நான் ப நாட்கள் யோசித்திருக்கின்றேன். இதே குணத்தை என் சம்ஸாரத்திடமும் பார்த்திருக்கின்றேன்-இவர்கள் எல்லோரிடமும் இதை பார்க்கலாம். அத்ற்கு அவர்கள் அப்பா வள்ர்த்தவிதம் என்று தான் சொல்லலாம். சிறு வயது முதல் நல்ல குணங்களை கற்று அதை வாழ்க்கையில் கடைபிடிப்பது என்பது ஒரு புணிதமான செயல்.அதை செவ்வனே மேற்கொண்டவர் ராகவன்.

இந்த குடும்பத்தில்- அக்கா முதல் அண்ணன், தம்பிகள் வரை நல்ல குணம், அதிர்ந்து பேசாமல் கடைசீவரை தெரிந்த ஸ்லோகங்ககளை தினமும் சொல்லிக்கொண்டு தங்களால் யாருக்கும் தீங்கு ஏற்படக்கூடாது என்று வாழ்ந்து காட்டிக்கொண்டிருக்கும், பிறருக்கு தங்களால் உதவும் குணம் நாம் எல்லோரும் போற்றவேண்டியவை. அதை ராகவன் முழுமையாக கடைபிடித்தார் கடைசீவரையில்.

தற்பெருமையில்லாமல் வருபவர்களை சிரித்த முகத்துடன் வரவேற்பது ஒரு சிலரிடமே பார்க்கலாம். இதை ராகவனிடம் பார்க்கலாம். நான் வீட்டில் நுழைந்தால் கையை கூப்பி வரவேற்கும் பாணியே தனி-எந்த பெரியவர்களானாலும் இதே வரவேற்பு.

எல்லோரிடமும் குறைகளும், நிறைகளும் கல்ந்தே இருக்கும். இது மனித iயல்பு.குறைகளைவிட நிறைவுகள் அதிகம் கண்டால் அவர் போற்றபடவேண்டியவரே-அப்படி பார்த்தால் ராகவன் நிச்சியம் போற்றப்படவேண்டியவரே.

இவர் வாழ்க்கையில் கடைசீ கட்டத்தில் சில நிகழ்ச்சிகள் அவருக்கு மனவேதனையை கொடுத்தாலும் அதை யாரிடமும் காட்டிக்கொள்ளாமல் தன்னிடமே அடக்கி கொண்டு அமைதியாக பொறுத்துக்கொண்டு அவர் பகவானின் திருவடியை அடைந்தார். இதற்கு சில மாத்ங்களுக்கு முன்னால் நான் ஜாதகம் பார்த்துக்கொண்டிருந்தபோது BV. Raman ஜோதிட புத்தகத்தில் மறு பிறவியை பற்றி ஆராய்ந்து கொண்டிருந்தேன். அப்போது அவர் என்னிடம் வந்து உட்கார்ந்து கொண்டு இருந்தபோது அவருடைய ஜாதக்த்தை பார்த்து உங்களுக்கு மறு பிறவி கிடையாது சொன்னேன். அது எப்படி என்பதையும் விள்க்கினேன். ஒரு சிரிப்ப்போடு சென்றுவிட்டார்.

கிட்டதட்ட 14- வருஷ கால்ம் அவரோடு இணைந்து வாழ்ந்த கால்ம் இன்றும் பசுமையாக இருக்கிறது. அவருக்கு கண்டிப்பாக பகவான் வைகுண்ட ப்ராப்தியை அளித்திருப்பார் என்பதில் சந்தேகமேயில்லை.

ஒவ்வொருவருக்கும் பகவான் அவர்களின் கர்மா முடியும் வரையில் தான் இந்த உலகத்தில் வைத்திருப்பார். அது முடிந்தவுடன் தன்னிடம் அழைத்துக்கொள்வார் என்று மனதுக்கு சமாதானம் சொல்லலாம். ஒரு உறவினர் என்ற முறையை காட்டிலும் இனிய நண்பரை இழந்த துக்கம் கால்த்தால் தான் தணியும்.


2. பச்சு என்கிற தேவநாதன்

வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த காலத்தில் ஒருவர் நம் வாழ்க்கையில் வேகமாக வருவார் வேகமாகவே மறைந்தும் விடுவார். அது போல்தான் பச்சு என்று அழைக்கும் தேவநாதன். இவர் என் மனைவிக்கு ஒன்றுவிட்ட அண்ணா பிள்ளை நாங்கள் ஸ்ரீரங்கத்தில் குடி ஏறி 8- வருஷங்களுக்கு பிறகு டெல்லியிலிருந்து நிரந்தரமாக ஸ்ரீரங்கவாஸம்-தாய் தந்தையருடன். முதலில் எனக்கு அவ்வளவாக ப்ரிச்சியம் கிடையாது.

இவருடைய தகப்பனார் ஸ்ரீ ராகவாச்சாரி. பிரபல ஆகாசவாணி இஞ்சினியர். திருச்சி, காஷ்மீர் போன்ற பல இடங்களில் ரேடியோ சேவையை அமைத்துக்கொடுத்தவர். என் சம்சாரத்திடம் மிகுந்த அன்பு. என்னிடம் மிகுந்த மரியாதை.

நாங்கள் எங்கிருந்தாலும் தவறாது வ.ந்து பார்ப்பவர்.ஸ்ரீரங்கம் வந்தவுடன் அடிக்கடி எங்களை வந்து பார்ப்பார். சாந்தமான் சுபாவம். நல்ல விஷயங்கள் தெரிந்தவர். பல இடங்களில் சேவை செய்ததால் நல்ல அநுபவம். இவர் அடிக்கடி வந்தாலும் இவருடைய பையன் பச்சுவை பற்றி எனக்கு அவ்வளவு ப்ரிச்சியம் கிடையாது.

என்னுடைய இன்னொரு உறவினர் வாசு ஸ்ரீரங்ககத்தில் எங்களுக்கு ரொம்பவும் உதவி செய்துகொண்டிருப்பவர்- நல்ல உதவாளி. எந்த காரியத்தையும் வெற்றிகரமாக முடித்து கொடுப்பவர். எங்களுக்கு உறுதுணையாக நிற்பவர். இவர் ஸ்ரீ ராகவாச்சாரி சித்தப்பா. பச்சு சித்தப்பா பையன். இவர்கள் குடும்பத்திற்கு ரொம்பவும் வேண்டியவன்.

ஒரு சமயம் பச்சு வீட்டிற்கு போயிருந்த சமயம் பேச்சு வாக்கில் கம்ப்யூடரை பற்றி பேச்சு எழுந்ததில் என்னை பற்றியும் நான் கம்ப்யூடரில் ஆடியோ கேஸட்டிலிரு.ந்து ஸி.டி க்கு மாற்றி கொண்டிருப்பதையும் பற்றி பச்சுவிடம் ப்ரஸ்தாபித்திருக்கிறான். ஒரு நாள் பச்சு என் வீட்டிற்கு வந்து நான் எப்படி ஸி.டி.க்கு மாற்றுகிறேன் என்று பார்த்து தனக்கும் அம்மாதிரி அவர்கள் கம்ப்யூடரில் செய்து தரவேண்டும் என்று கேட்டு கொண்டார். இதிலிருந்து ஆரம்பித்தது தான் எங்கள் நட்பு.

எங்களுக்குள் ஒரு மரியாதை கலந்த நட்பு தொடர்ந்தது. பச்சு நல்ல ப்டித்த அறிவாளி. நிறைய விஷயங்கள் தெரிந்து இருந்தாலும் அவற்றை வெளியில் காட்டிக்கொள்ளாத அடக்கம். I.I.T. இஞ்ஜினியர். தன் வேலை உண்டு. மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாதவர் சுறுசுறுப்பானவர்.. ஏதாவது வேலை செய்து கொண்டே இருப்பவர்.

என்னுடைய ஆன்மீக கட்டுரைகளையும் தமிழ் புத்தகங்களையும் ஆவலோடு விரும்பி படிப்பார். ஒரு சமயம் அவர் பல வ்ருஷங்களாக நம்முடைய சனாதன தர்மத்தை பற்றி குறித்துக்கொண்ட குறிப்பேடுகளை காட்டினார். 40- பக்கம் நோட் புக்கில் எழுதிய 11-புத்தகங்களை என்னிடம் கொடுத்து பார்க்க சொன்னார்.

நானும் எல்லாவற்றையும் படித்து விட்டு மேற்கொண்டு என்ன செய்யலாம் என்று யோஜித்தோம். முதலில் இதை புத்தக வடிவமாக ஆக்கவேண்டும் பிறகு பிரசுரிப்பதை யோஜிக்கலாம் என்று முடிவெடுத்தோம்.

பச்சு இது தமிழிலும் ஆங்கிலத்திலும் சுறுக்கமாக ஒரு அகராதி மாதிரி இருக்கவேண்டும் என்று அபிப்ராயப்பட்டார். அப்படி தயாரிக்கப்பட்டது தான் - சநாதன தர்மம்-வைஷ்ணவம் என்ற தலைப்பில் 11-பகுதிகளாக தொகுக்கப்பட்டது. இதை முடித்து மேற்கொண்டு என்ன செய்யலாம் என்று யோஜித்துக்கொண்டிருந்தோம்.

ஆனால் எதிர்பாராத வகையில் அவர் ந்ம்மை விட்டு பிரிந்து விட்டு சாஸ்வதமான் வைகுண்ட பதவிக்கு சென்று விட்டார். ஒரு அருமையான நண்பரை இழந்து விட்டேன். அவருக்கு நான் செலுத்தும் அஞ்சலி நானும் அவரும் சேர்ந்து எழுதிய அந்த புத்தகத்தை என் பிளாக்கில் நம் எல்லோருக்கும் உதவும் வண்ணம் பிரசுரிப்பதே. வரும் பிளாக்கிலிருந்து இதை ஆரம்பிக்கலாம் என்றும் உங்கள் மேலான ஆதரவை தரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

அவருடைய ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

R.JAGANNATHAN.

Sunday, January 10, 2010

நவக்ரஹ ஸ்தோத்ரம்-





நவக்ரஹ ஸ்தோத்ரம்

ஸூர்யன் முதலிய ஒன்பது கிரஹங்களின் பரிபூர்ண பிரஸாதத்தை இ.ந்த ஒரு ஸ்லோகத்தை படிப்பதால் அடையலாம். ஒன்பது க்ரஹத்தில் ஏதாவது ஒரு க்ரஹம் கெட்ட இடத்தில் இருந்தாலும் அல்லது இந்த க்ரஹங்களின் தசா புத்திகள் நேர்ந்தாலும் இந்த ஸ்லோகத்தை ஒன்பது தடவை ப்டித்து ஒவ்வொரு தடவையும் சேவிக்கவேண்டும்.

ஆரோக்யம் ப்ரததாது நோ தினகர:
சந்த்ரோ யசோ நிர்மலம்
பூதிம் பூமிஸுத: ஸுதாம்ஸுதனய:
ப்ரஜ்ஞாம் குருர்கௌரவம்
கான்ய: கோமளவாக்விலாஸம்துலம்
மந்தோ முதம் ஸர்வதா
ராஹுர் பாஹுபலம் விரோதசமனம்
கேது: குலஸ்யோன்னதிம் //

R.Jagannathan.

Saturday, January 9, 2010

கர்ப்ப ரக்ஷாம்பிகா ஸ்தோத்ரம்


கர்ப்ப ரக்ஷாம்பிகா ஸ்தோத்ரம்

கர்ப்பினிகளுக்கும் கர்ப்பத்தில் உள்ளசிசுவுக்கும் எவ்விதமான கெடுதலும் ஏற்படாமல் காத்து, ஸுக ப்ரஸவத்தின் மூலம் சத் புத்திரனை
பிறக்க அருள் புரிந்து வரும் ஸ்ரீ கர்ப்ப ரக்ஷாம்பிகையை இந்த ஸ்லோகத்தின் மூலம் நாடும் பெண்களுக்கு கர்ப்ப ஸ்ராவம் ( அபார்ஷன் ) ஏற்படுவதில்லை இந்த கலியிலும் கூட.
இந்த ஸ்லோகத்தை படிப்பதால் சகல வித சௌபாக்கியங்களும், க்ர்ப்பபையிலுள்ள
வியாதிகள் விலகி புத்ர பாக்கியம் பெறுவார்கள்.

ஸ்ரீ மாதவீகானனஸ்தே ரக்ஷாம்பிகே
பாஹி மாம் பக்தம் ஸ்துவந்தம் /
வாபீதடே வாமபாகே வாம
தேவஸ்யதேவ்ஸ்ய தேவீஸ்திதாத்வம் /
மாந்யா வரேண்யாவதான்யா-பாஹி
கர்ப்பஸ்த்த ததா பக்த லோகான் ( ஸ்ரீ)

ஸ்ரீகர்ப்பரக்ஷாபுரயோ திவ்ய
சௌந்தர்ய யுக்தா ஸுமாங்கல்ய காத்ரி
தாத்ரீ ஜனத்ரீ ஜனானாம் திவ்ய
ரூபாம் தயார்த்ராம் மனோக்ஞாம் பஜேதாம் ( ஸ்ரீ)

ஆஷாடமாஸே ஸுபுண்யே -சுக்ர
வாரே ஸுகந்தேன கந்தேன லிப்தா
திவ்யாம்பராகல்ப வேஷா வாஜ
பேயாதி யாகஸ்த பக்தைஸ்ஸுத்ருஷ்டா (ஸ்ரீ)

கல்யாண தாத்ரீம் நம்ஸ்யே - வேதி
காட்யஸ்த்ரியாகர்ப்பரக்ஷாகரீம் த்வாம்
பா லைஸ்ஸதாஸேவிதாங்க்ரிம் - கர்ப்ப
ரக்ஷார்த்தமாராதுபேதைருபேதாம் ( ஸ்ரீ)

ப்ரம்ஹோத்ஸவே விப்ரவித்யாம் - வாத்ய
கோஷேண துஷ்டாம் ரதே ஸந்நிவிஷ்டாம்
ஸர்வார்த்த தாத்ரீம் பஜேஹம் - தேவ
ப்ருந்தைரபீட்யாம் ஜகன்மாதரம்- த்வாம் (ஸ்ரீ)

ஏதத்க்ருதம் ஸ்தோத்ரரத்னம் - தீக்ஷி
தானந்தராமேண தேவ்யாஸ்ஸுதுஷ்ட்யை
நித்யம் படேத்யஸ்து பக்த்யா - புத்ர
பௌத்ராதி பாக்யம் பவேத்தஸ்ய நித்யம் ( ஸ்ரீ)


R.Jagannathan.

Friday, January 8, 2010

ஸ்ரீ கிருஷ்ண த்வாதச நாம ஸ்தோத்ரம்





ஸ்ரீ கிருஷ்ண த்வாதச நாம ஸ்தோத்ரம்

இந்த ஸ்லோகம் க்ண்ணனின் 12 நாம்ங்கள் அட்ங்கியது. இதை தினமும் சொல்பவர்கள் விஷ்ணு ஸ்ஹஸ்ர நாமம் முழுவதும் பாராயணம் செய்த பல்ன் கிடைக்கும். பாப நிவ்ருத்தி மற்றும் சனி, புதன் போன்ற கிரஹங்களால் கிடைக்கும் பலங்களையும் அடைவார்கள்.

ஸ்ரீ கிருஷ்ண உவாச:-

கிம் தே நாம் ஸஹஸ்ரேண
விக்ஞாதேன தவார்ஜுன /
தானி நாமனி விக்ஞாய
நர: பாபை: ப்ரமுச்யதே//

ப்ரதமே து ஹரிம் வித்யாத்
த்விதீயம் கேசவம் ததா/
த்ரிதீயம் பத்ம.நாபஞ்ச
சதுர்த்தம் வாம்னம் ஸ்மரேத் //

பஞ்சமம் வேதகர்ப்பஞ்ச ஷஷ்டஞ்ச மதுஸூதனம்
ஸப்தமம் வாஸுதேவஞ்ச வராஹஞ்சாஷ்ட்மம் ததா//

நவமம் புண்டரீகாக்ஷ்ம் தசமம் ஹி ஜனார்தனம்
க்ருஷ்ணமேகாதசம் வித்யாத் த்வாதசம் ஸ்ரீதரம் ததா//

த்வாதசைதானி நாமானி
விஷ்ணுப்ரோக்தான்யனேகச:
ஸாயம்ப்ராத: படே.ந்.நித்யம்
தஸ்ய புண்யபலம் ஸ்ருணு //

சாந்த்ராயணஸஹஸ்ராணி கன்யாதானசதானி ச /
அச்வமேதஸஹஸ்ராணி பலம் ப்ராப்னோத்யஸம்சய://

அமாயாம் பௌர்ணமாஸ்யாம் ச
த்வாத்ச்யாம் து விசேஷத: /
ப்ராத: காலே படேந்நித்யம்
ஸர்வபாபை: ப்ரமுச்யதே //

R.Jagannathan.

Thursday, January 7, 2010

அங்காரக ஸ்தோத்ரம்


அங்காரக ஸ்தோத்ரம்

இந்த ஸ்லோகத்தை படிப்பதால் கடன், கெட்ட பாக்யம், ஏழ்மை, ரத்த சோகம், சொரி, சிரங்கு, முதலியவைகள் விலகும். ஐஸ்வர்யம் உத்தம் ஸ்திரீயை விவாஹம் செய்து கொள்ளுதல், உத்தம புத்ரன் முதலிய க்ஷேமங்கள் உண்டாகும்.

ஸ்ரீ கணேசாய நம:

அங்காரக சக்திதரோ லோஹிதாங்கோ தராஸுத்:
குமாரோ மங்களோ பௌமோ மஹாகாயோ தனப்ரத: //

ருணஹர்த்தா த்ருஷ்டிகர்த்தா ரோகக்ருத் ரோக.நாசன:
வித்யுத்ப்ரபோ வ்ரணகர: காமதோ தனஹ்ருத்குஜ: //

ஸாமகானப்ரியோ ரக்தவஸ்த்ரோ ரக்தாயதேக்ஷண:
லோஹிதோ ரக்தவர்ணச்ச ஸர்வகர்மாவபோதக://

ரக்தமால்யதரோ ஹேமகுண்டலீ க்ரஹ.நாயக:
நாமான்யேதானி பௌமஸ்ய ய: படேத் ஸததம் நர:

ருணம் தஸ்ய ச தௌர்பாக்யம்
தாரித்ர்யம் ச்க விநச்யதி /
தனம் ப்ராப்னோதி விபுலம்
ஸ்த்ரியம் சைவ ம்னோரமாம் /./

வம்சோத்த்யோதகரம் புத்ரம் லபதே நாத்ர ஸம்சய:
யோsர்சயேதஹ்னி பௌமஸ்ய மங்கள்ம் பஹூபுஷ்பகை:

ஸர்வா நாச்யதி பீடா ச தஸ்ய க்ரஹக்ருதா த்ருவம் //


R.Jagannathan.

Wednesday, January 6, 2010

சந்த்ராவிம்சதி நாம ஸ்தோத்ரம்


சந்த்ராவிம்சதி நாம ஸ்தோத்ரம்

ஒருவனுக்கு சந்திரன் ஜாதகத்தில் நீசனாகவோ தோஷமுள்ளவனாகவோ அல்லது ஜன்மாந்தரத்தில் சுமங்கலி சாபம் இருக்கக்கூடும். அதனால் க்ஷயரோகம், குழந்தை திக்கி பேசும் அல்லது சரியாக பேச்சு வராது அல்லது சித்தப்ரமை போன்றவைகள் ஏற்படக்கூடும். அவர்கள் இந்த ஸ்லோகத்தை ப்டித்தால் தோஷங்கள் விலகி துக்கங்கள் நீங்கும்.

ஸ்ரீ கணேசாய நம:

சந்த்ரஸ்ய ச்ருணு நாமானி சுபதானி மஹீபதே /
யானி ச்ருத்வா நரோ துக்கான் முச்யதே நாத்ர ஸம்சய: //

ஸுதாகரோ விது: ஸோமோ க்லோரப்ஜ: குமுதப்ரிய:
லோகப்ரிய: சுப்ரபானுஸ்சந்த்ரமா ரோஹிணீப்தி: //

சசீ ஹிமகரோ ராஜா த்விஜராஜோ நிசாகர:
ஆத்ரேய இந்து: சீதாம்சுரோஷதீச: கலாநிதி:

ஸஜவாக்ருகோ ரமாப்ராதா க்ஷீரோதார்ணவஸம்பவ: /
நக்ஷத்ர.நாயக: சம்புசிரச்சூடாமணிர்விபு: //

தாபஹர்த்தா நபோதீபோ நாமன்யேதானி ய: படேத் /
ப்ரத்யஹம் பக்திஸம்யுக்தஸ்தஸ்ய பீடா வினச்யதி: //

தத்தினே ச படேத்யஸ்து laபேத்ஸர்வம் ஸமீஹிதம் /
க்ரஹாதீனாம் ச ச்ர்வேஷாம் பவேச்ச்ந்த்ரபலம் ஸதா //

R.Jagannathan.

Tuesday, January 5, 2010

பவிஷ்ய புராண சூர்ய ஸ்தோத்ரம்


பவிஷ்ய புராண சூர்ய ஸ்தோத்ரம்

பாபங்கள், மஹாரோகங்கள் விலகி ஸ.ந்ர்தான ஸௌபாக்கியம் தீர்க்க ஆயுஸ் ஏற்படும். ஜாதகத்தில் சூரியன் .நீசனாகி தோஷமுள்ளவனாக இரு.ந்தால் ஞாயிற்றுக்கிழமையில் இ.ந்த ஸ்லோகத்தை படித்தால் சிவாபசாரம் .நீங்கி பரிஹாரம் கிட்டும், .நவக்ரஹ சா.ந்தி ஏற்படும்.

ஓம் கணேசாய நம:

நவக்ரஹாணாம் ஸர்வேஷாம் ஸூர்யாதீனாம் ப்ருதக் ப்ருதக் /
பீடா ச துஸ்ஸஹா ராஜன் ஜாயதே ஸததம் ந்ருணாம் //

பீடாநாசாய ராஜேந்த்ர நாமானி ச்ருணுபாஸ்வஸ்த :
ஸூர்யாதீனாம் ச ஸர்வேஷாம் பீடா நாசயதி ச்ருண்வத: //

ஆதித்ய ஸவிதா ஸூர்ய: பூஷா
அர்க்க சீக்ரகோ ரவி:
பக: த்வஷ்டா அர்யமா ஹம்ஸோ
ஹேலிஸ்தேஜோநிதிர்ஹரி:

தீனநாதோ தினகர: ஸப்தஸப்தி ப்ரபாகர:
விபாவஸுர்வேதகர்த்தா வேதாங்கோ வேதவாஹன:

ஹரிதச்வ காலவக்த்ர: கர்மஸாக்ஷி ஜகத்பதி:
பத்மநீபாதகோ பானுர் பாஸ்கர: கருணாகர: //

த்வதாசாத்மா விச்வகர்மா லோஹிதாங்கஸ்தமோனுத:
ஜகந்நாதோsரவிந்தாக்ஷ: காலாத்மா கஸ்யபாத்மஜ: //

பூதாசரயோ க்ரஹபதி: : ஸர்வலோக .நமஸ்க்ருத:
ஜபாகுஸுமஸங்காசோ பாஸ்வானதிதி ந.ந்தன: //

த்வா.ந்தேபஸிம்ஹ:ஸர்வாத்மா லோக.நேத்ரோ விகர்த்தன:/
மார்த்தாண்டோ மிஹிர: ஸூரஸ்தபனோ லோகதாபன: //

ஜகத்கர்த்தா ஜகத்ஸாக்ஷீ சனைச்சரபிதா ஜய: /
ஸஹஸ்ரரச்மிதாணிர் பகவான் பக்தவத்ஸல: //

ஸிவஸ்வானாதி தேவச்ச தேவதேவோ திவாகர:/
த.ந்வ.ந்தரிர் வ்யாதி ஹர்த்தா தத்ருகுஷ்டவிநாசன: //

சராசராத்மா மைத்ரேயோsமிதோ விஷ்ணுர்விகர்த்தன: /
லோகசோகாபஹர்தா ச கமலாகர ஆத்மபூ: //

.நாராயணோ மஹாதேவோ ருத்ர: புருஷ: ஈஸ்வர:
ஜீவாத்மா பரமாத்மா ச ஸூக்ஷ்மாத்மா ஸர்வதோமுக: //

இந்த்ரோsநலோ யம்ச்சைவ நைர்ருதோ வருணோs.நில:
ஸ்ரீத ஈசான இந்துsச்ச பௌம: ஸௌம்யோ குரு: கவி: //

ஸௌரிர்விதுந்துத: கேது:கால: காலாத்மகோ விபு: /
ஸர்வதேவமயோ தேவ: க்ருஷ்ண: காமப்ரதாயக: //

ய: ஏதைர் நாமபிர்மர்த்யோ பக்த்யா ஸ்தௌதி திவாகரம் /
ஸர்வபாப விநிர்முக்த: ஸர்வரோக விவர்ஜித://

புத்ரவான் தனவான் ஸ்ரீமான் ஜாயதே ஸ .ந ஸ்ம்சய:
ரவிவாரே படேத் யஸ்து நாமான்யேதானி பாஸ்வத: //

பீடாசாந்திர் பவேத்தஸ்ய க்ராஹாணாம் ச விசேஷத:
ஸத்ய: ஸுகமவாப்னோதி சாயுர்தீர்க்கம் ச நீருஜம் //

R.Jagannathan.

Sunday, January 3, 2010

துக்கமோசக ஸ்ரீமத் அச்யுதாஷ்டகம்


துக்கமோசக ஸ்ரீமத் அச்யுதாஷ்டகம்


பலவித துக்கங்களை போக்கி வைராக்கியத்தையும் ஆனந்த்தையும் அளிக்கவல்ல ஸ்லோகம் இது. கவலைகள் வந்தால் இதை ஸ்மரித்தால் கஷ்டங்கள் விலகும்

அச்யுதாச்யுத ஹரே பரமாத்மன்
ராமகிருஷ்ண புருஷோத்தம விஷ்ணோ:
வாசுதேவ பகவன் அநிருத்த
ஸ்ரீபதே துக்கமசேஷம் //

விச்வமங்கள விபோ ஜகதீச
நந்த நந்தன ந்ருஸிமஹ நரே.ந்த்ர
முக்திதாயக முகுந்த முராரே
ஸ்ரீபதே துக்கமசேஷம் //

ராமச்சந்த்ர ரகுநாயக தேவ
தீனநாத துரிதக்ஷயகாரின்
யாதவேந்த்ர யதுபூஷண யஜ்ஞ்
ஸ்ரீபதே துக்கமசேஷம் //

தேவகீதனய துக்கதவாக்னே
ராதிகாரமண ரம்யஸுமூர்த்தே
துக்கமோசன தயார்ணவ நாத
ஸ்ரீபதே துக்கமசேஷம் //

கோபீகாவதன சந்த்ரசகோர
நித்ய நிர்குண நிரஞ்ஜன ஜிஷ்ணோ
பூர்ணரூப ஜய சங்கர ஸர்வ
ஸ்ரீபதே துக்கமசேஷம் //

கோகுலேச கிரிதாரண தீர
யாமுனாச்சதடகேலன வீர
நாரதாதிமுனிவந்திதபாத
ஸ்ரீபதே துக்கமசேஷம் //

த்வாரகாதிப துரந்தகுணாப்தே
ப்ராணநாத பரிபூர்ண பவாரே
ஞானகம்ய குணஸாகர ப்ரஹ்மன்
ஸ்ரீபதே துக்கமசேஷம் //

துஷ்ட.நிர்தலன தேவ தயாளோ
பத்மநாப தரணீதர தர்மிந்
ராவணாந்தக ரமேச முராரே
ஸ்ரீபதே துக்கமசேஷம் //

அச்யுதாஷ்டகமிதம் ரமணீயம்
நிர்மிதம் பவபயம் விநிஹந்தும்
ய: படேத் விஷயவ்ருத்தி நிவ்ருத்திர்
ஜன்மதுக்கமகிலம் ஸ ஜஹாதி //


R.Jagannathan.

Saturday, January 2, 2010

ஸரஸ்வதி ஸ்தோத்ரம்


ஸரஸ்வதி ஸ்தோத்ரம்

வித்யா லாபத்தையும், வாக் ஸாம்ர்த்தியத்தையும்., ராஜ ஸம்மானத்தையும் தரக்க்கூடிய ஸ்லோகம்.

ஸரஸ்வதீம் நமஸ்யாமி சேதனானாம் ஹ்ருதிஸ்திதாம்
கண்டஸ்தாம் பத்மயோனேஸ்து ஹிமாகர ப்ரியாஸ்பதாம்

மதிதாம் வரதாம் சுத்தாம் வீணாஹஸ்த வரப்ரதாம்
ஐம் ஐம் மந்த்ரப்ரியாம் ஹ்ரீம் ஹ்ராம் குமதித்வம்ஸகாரிணீம்//

ஸுப்ரகாசாம் நிராலம்பாம் அக்ஞான திமிராபஹாம்
சுக்லாம் மோக்ஷப்ரதாம் ரம்யாம் சுபாங்காம் சோபனப்ரதாம் //

பத்மோபவிஷ்டாம் குண்டலினீம் சுக்லவர்ணாம் மனோரமாம்
ஆதித்யமண்டலே வீணாம் ப்ரணமாமி ஹரிப்ரியாம் //

இதி மாஸம் ஸ்துதானேன வாகீசேன மஹாத்மனா
ஆதமாநம் தர்சயாமாஸ சாதிந்து ஸமப்ரபாம்

ஸரஸ்வதி யுவாச:

வரம் வ்ருணீஷ்வ பத்ரம் தே யத்தே மனஸிவர்த்ததே

ப்ருஹஸ்பதி:

வரதா யதி மே தேவீ ஸம்யக் ஞானம் ப்ரச்ச மே //

ஸரஸ்வதி:

இதம் மே நிர்மலம் க் ஞானம் அக் ஞான திமிராபஹம் /
ஸ்தோத்ரேணானேன மாம் ஸ்தௌதி ஸம்யக் வேதவிதோ நா: //

லபதே பரமம் க் ஞானம் மம துல்ய பராக்ரமம்
த்ரிஸந்த்யம் ய: படேத்நித்யம் யஸ்த்விதம் ஜபதே ஸதா
தேஷாம் கண்டே ஸதா வாஸம் கரிஷ்யாமி ந ஸம்சய:

R.Jagannathan.

Friday, January 1, 2010

பீடாஹர நவக்ரஹ ஸ்தோத்ரம்






பீடாஹர நவக்ரஹ ஸ்தோத்ரம்


க்ரஹானாமாதித்யோ லோகரக்ஷணகாரக:
விஷமஸ்தானஸம்பூதாம் பீடாம் ஹரது மே ரவி: //

ரோஹிணீச: ஸூதாமூர்த்தி : ஸுதாகாத்ர: ஸுதாசன:
விஷமஸ்தானஸம்பூதாம் பீடாம் ஹரது மே விது: //

பூமிபுத்ரோ மஹாதேஜா பயக்ருத் ஸதா
வ்ருஷ்டிக்ருத்வ்ருஷ்டிஹர்தா ச பீடாம் ஹர்து மே குஜ://

உத்பாதரூபோ ஜகதாம் சந்த்ரபுத்ரோ மஹாத்யுதி:
சூர்யப்ரியகரோ வித்வான் பீடாம் ஹரது மே புத: //

தேவம.ந்த்ரீ விசாலாக்ஷ: ஸதா லோகஹிதே ரத:
அ.நேகசிஷ்யஸம்பூர்ண: பீடாம் ஹரது மே குரு: //

தைத்யமந்த்ரீ குருஸ்தேஷாம் ப்ராணதஸ்ச மஹாமதி:
ப்ரபுஸ்தாராக்ரஹானாம் ச பீடாம் ஹரது மே ப்ருகு: //

சூர்யபுத்ரோ தீர்க்கதேஹோ விசாலாக்ஷ: சிவப்ரிய:
ம.ந்தசார: ப்ரஸன்னாத்மா பீடாம் ஹரது மே சனி: //

மஹாசிரா மஹாவக்த்ரோ தீர்க்க த்ம்ஷ் ட்ரோ மஹாபல:
அதனுச்சோர்த்வகேசச்ச பீடாம் ஹரது மே தம: //
அனேகரூபவர்ணைச்ச சதஃஸ்சோs.த ஸஹஸ்ரச
உத்பாதரூபோ ஜகதாம் பீடாம் ஹரது மே சிகீ //

இந்த பீடா ஹர ஸ்லோகத்தை தினமும் சொல்பவர்கள் சகல பீடைகளிலிருந்தும் விடுதலை பெறுவார்கள் என்பது பெரியோர்களின் வாக்கு.


R.Jagannathan.