Tuesday, December 8, 2009

நதி ஸ்தோத்ரம்


நதி ஸ்தோத்ரம்

ஸ்நானம் செய்யும் போது இ.ந்த ஸ்லோகத்தை சொன்னால் ப்ரஹ்மாவின் கமண்டலத்திலிருந்து கங்கை ஜலம் நேராக நம் தலையில் விழும் பாக்கியம் பெற்றவராக ஆவோம்.

நதி ஸ்தோத்ரம் ப்ரக்ஷ்யாமி ஸர்வ பாப ப்ரணாசனம்
பாகீரதி வாரணாஸி யமு.நா ச ஸரஸ்வதி
பல்கு.நி சோண்பத்ரா ச நர்மதா கண்டகீ ததா
கயாப்ரயாகே ஸரயூஸ் த்ரிவேணி மணிகர்ணிகா
க்ருஷ்ணவேணீ பீமரதி, கௌதமி பயநாசிநி
அக.நாசி வியத்கங்கா துங்கபத்ரா பலாபஹா
குண்டீ ஹைமவதீ சைவ வரதா ச குணுத்வதீ
வேத்ரவதீ வேதவதீ காயத்ரீ கோசிகீ ததா
கு.ந்தா ம.ந்தாகிநீ சைவ க்ருதமாலா ஹர்த்ருதா
மஞ்சரீ தபதீ காளீ ஸீதா சாலகநந்திநீ
ஸ்த்தாச்ரமச்ச ஸிம்ஹாத்ரீ புண்டரீக மதோத்பலம்
ஸ்வாமி புஷ்கரணீ சைவ ஸத்ய புஷ்கரணீ ததா
சந்த்ரபுஷ்கரநீ சைவ ஹேமபுஷ்கரணீ ததா
கௌமேதகீ குருக்ஷேத்ரம் பதரீ த்வாரகா ததா
ஸாலக்ராமம் ச தோதாத்ரீ /நரநாராயணாச்ரம
ப்ருந்தாவனம் ச கேதாரம் ஹரித்வாரம் ச கோகுலம்
ஸ்ரீகாகுலம் ச கூர்மம் பாண்டுரங்கம் கபிஸ்தலம்
அஹோபிலம் ஜகந்நாதம் வேங்கடாத்ரி ச நைமிசம்
அயோத்யா ஸேதுமதுரே ஸ்ரீமுஷ்ணம் ரங்கமந்திரம்
அவ.ந்தீ து ததா மாயா ஸ்ரீசைலம் கும்பகோணகம்
புஷ்கரம் த்தா காஞ்சீஹ்யந்தம் ச ஜநார்த்தனம் //

R.Jagannathan

No comments:

Post a Comment