Friday, December 25, 2009

திரௌபதி கண்ணனிடம் கஷ்டம் வ்ரும்போது கதறல்



திரௌபதி கண்ணனிடம் கஷ்டம் வ்ரும்போது கதறல்

இந்த ஸ்லோகத்தை கஷ்டம் வரும்போது சொன்னால் கஷ்டம் தீர்ந்து சுபம் உண்டாகும் என்பது பெரியோர் வாக்கு.

சங்க சக்ர கதாபாணே த்வாராகாநிலயாச்யுtha !
கோவிந்த! புண்டரீகாக்ஷ ! ரக்ஷ மாம் சரணாகதம் //

ஹா க்ருஷ்ணா! த்வாரகாவாஸின் க்வாஸியாதவநந்தன !
இமாமவஸ்தாம் ஸம்ப்ராப்தாமனாதாம் கிமுபேக்ஷஸே

கோவி.ந்த! த்வாரகாவாஸின் க்ருஷ்ண கோபீஜனப்ரியே
கௌரவை: பரிபூதாம் மாம் கிம் ந ஜானாஸி கேசவ

ஹே நாத! ஹே ரமாநாத! வ்ரஜாநாதார்தி/நாசன:
கௌவார்ணவமக்னாம் மா முத்தரஸ்வ ஜனார்தன!

க்ருஷ்ண க்ருஷ்ண மஹாயோகின் விச்வாத்மன் விச்வபாவன !
ப்ரப்ன்னாம் பாஹி கோவிந்த குருமத்யே sவஸீததிம் //

நீலோத்பலஸ்யாம பத்மகர்பாருணேக்ஷண!
பீதாம்பரபரீதான! லஸதகௌஸ்துப பூஷண! //

த்வமாதிரந்தோ! பூதானாம் த்வ மே ச பராகதி!
விஸ்வாத்மன் விஸ்வஜனக:! விச்வஹர்த்த: ப்ரபோவ்யய:

ப்ரபன்னபால! கோபால! ப்ரஜாபால! பராத்பர:
ஆகூதீனாம்! ச சித்தீனாம்! ப்ரவர்த்தக நதாஸ்மி தே //

ஹே கோவிந்தா என்று கத்றும்போது திரௌபதிக்கு ஓடிவந்து காப்பாற்றிய கண்ணன் எப்போதும் நம்மிடம் இருப்பான் நாம் மனம் உருகி பிரார்த்தித்தால்.

R.Jagannathan.

No comments:

Post a Comment