Wednesday, December 9, 2009

ப்ராதஸ்மரணம்


ப்ராதஸ்மரணம்

ப்ராத: ஸ்மராமி பவபீதிமஹார்திசாந்த்யை நாராயணம் கருடவாஹநம்ஞ்சநாபம்/க்ராஹாபிபூதவாரணமுக்தி ஹேதும் சக்ராயுதம் தருண்வாரிஜபத்ர /நேத்ரம்/

ப்ராதர்ந்மாமி மநஸா வாசஸ ச மூர்த்நா பாதாரவிந்தயுகளம் பரமஸ்ய பும்ஸ: நாராயணஸ்ய நரகார்ணவதாரணஸ்ய பாராயணப்ரவணவிப்ரபராயணஸ்ய

ப்ராதர்பஜாமி பஜதாமபயம்கரம் தம் ப்ராக்ஸர்வஜ நமக்ருதபாபபயாபநுத்யை /யோ க்ராஹவக்த்ரபதிதாங்க்ரி கஜேந்த்ரகோ சோகப்ரணாசநகரோ த்ருத சங்கசக்ர: //

ச்லோகத்ரயமிதம் புண்யம் ப்ராதருத்தாய ய: ப்டேத் /
லோகதரயகுருஸ்தஸ்மை தத்யாதாத்மபதம் ஹரி://

இம் மூன்று ஸ்லோகங்களையும் காலையில் துதிப்பவர்கள் மூவுலகத்திற்கும் குருவான பகவான் தன்னுடைய விஷ்ணு பதத்தை
அளிக்கிறார்.

R.Jagannathan.

No comments:

Post a Comment