Friday, January 22, 2010

ஸ்ரீ ரெங்கநாதாஷ்டகம்






ஸ்ரீ ரெங்கநாதாஷ்டகம்

ஆனந்த ரூபே நிஜபோதரூபே ப்ரஹ்ம ஸ்வரூபே ச்ருதிமூர்த்திரூபே சசாங்கரூபே ரம்ணீயரூபே ஸ்ரீரங்கரூபே ரமதாம் மநோமே //

காவேரி தீரே கருணா விலோலே ம.ந்தாரமூலே த்ருத சாரு கேலே
தைத்யாந்த காலே அகிலலோகலீலே ஸ்ரீரங்கரூபே ரமதாம் மநோமே //

லக்ஷ்மீ நிவாஸே ஜகதாம் நிவாஸே ஹ்ருதபத்ம வாஸே ரவ்விபிம்ப வாஸே
குணவ்ருந்த வாஸே ஸ்ரீரங்கரூபே ரமதாம் மநோமே //

ப்ரஹ்மாதி வ.ந்த்யே ஜகதேக வந்த்யே முகுந்த வந்த்யே ஸுர.நாத வந்த்யே
ஸநகாதி வந்த்யே ஸ்ரீரங்க வந்த்யே ரமதாம் மநோமே //

ப்ரஹ்மாதி ராஜே கருடாதி ராஜே வைகுண்ட ராஜே ஸுரராஜராஜே
த்ரைலோக்யராஜே அகில லோக ராஜே ஸ்ரீரங்க ராஜே ரமதாம் ம.நோமே //

அமோகமுத்ரே பரிபூர்ண நித்ரே ஸ்ரீயோக நித்ரே ஸஸமுத்ர நித்ரே
ச்ரிதைகபத்ரே ஜகதேக நித்ரே ஸ்ரீரங்க பத்ரே ரமதாம் மநோமே //

ஸசித்ர சாயி புஜகேந்த்ர சாயி நந்தாங்க சாயி கமலாங்க சாயி
க்ஷீராப்தி சாயி வடபத்ர சாயி ஸ்ரீரங்க சாயி ரமர்தாம் மநோமே //

இதம் ஹி ரங்கம் த்யஜதா மிஹாங்கம் புனர் நசாங்கம் யதி சாங்கமேதி
கரணாம்பு காங்கம் யாநே விஹங்கம் சயனே புஜங்கம் //

ரங்கநாதாஷ்டகம் புண்யம் ப்ராதருத்தாய ய: படேத் ஸர்வாந் காமா
நவாப்னோதி ரங்க ஸாயுஜ்யமாப்நுயாத் //

பூலோக வைகுண்டமாம் ஸ்ரீரங்கம் அதில் யோக நித்ரை செய்யும் பள்ளிகொண்ட
அரங்கன் தன் பக்தரிகளின் கவலைகள் எல்லாம் போக்குபவன்.
அவன் நாமமே எல்லாவற்றிற்கும் அரும் மருந்து. தினம் ஒரு தடவை சொன்னாலே போதும் பாபங்கள் தொலையும்.

R.Jagannathan.

No comments:

Post a Comment