Monday, January 18, 2010

விவாஹ சுப முகூர்த்தப்பத்திரிகை



விவாஹ சுப முகூர்த்தப்பத்திரிகை


ஸ்ரீமத் வேதமார்க்க ப்ரதிஷ்டாபனாச்சார்ய உபயவேதா.ந்தாசாரியராய் எழு.ந்தருளியிருக்கும் ஸ்ரீ உபவே வடுவூர் ஸார்வபௌமம் பார்த்தசாரதி அய்யங்கார் அனந்தமான தெண்டன் சமர்ப்பித்த விஞ்ஞாபனம்.உபயகுசலோபரி.
இப்பவும் நாளது விரோதி வருஷம் பங்குனி மாதம் 18-ம் தேதி ( 1-4-2010 ) வியாழக்கிழமை ஸ்வாதி நக்ஷத்திரம் கூடிய சுபயோக சுப தினத்தில் உதயாதி நாழிகை .................மேல் .................குள் காலை 9.0 மணிக்கு மேல் 10.30 குள்ளாக ( 9- 10.30 AM ) ரிஷப லக்னத்தில்
---------------------------------------------------------------------------------------------------------------------------------------
வடுவூர்.ஸார்வபௌம ராஜகோபால சேட்லூர் ஆற்காடு ..................திருமங்களம்
அய்யங்க்கார் பௌத்திரியும் ஸ்ரீனிவாசராகவாச்சாரியாரின் பௌத்திரனும்
அடியேனுடைய அடியேனுடைய ஜேஷ்ட குமாரனுமான
தம்பி கிருஷ்ணனுடைய ஜேஷ்ட புத்திரியுமான சிர. கோவிந்தராஜனுக்கு
ஸௌ.கௌதமி என்கிற ஸ்ருதியை
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கன்னிகாதானம் செய்து கொடுப்பதாய் ஸ்ரீ லக்ஷ்மீ நரஸிம்ஹன் கிருபையாலும் ஸ்ரீமத் அழகிய சிங்கரின் அநுக்ரஹத்தாலும் பெரியோர்களால் நிச்சியிக்கப்பட்டு
மேற்படி சுப முகூர்த்தம் பெங்களூர் ப்ரகாஷ் நகர் ( ராஜாஜி நகர்) மலோல பவனில்
நட்க்கிறபடியால் தேவரீர் இஷ்ட மித்ர பந்துக்களுடன் முன்னதாகவே எழுந்தருளியிரு.ந்து முகூர்த்தத்தை நடத்தி வைத்து தம்பதிகளை ஆசீர்வதிக்கவேண்டுமாய் ப்ரார்த்திக்கிறேன்.
வாசக தோஷம் க்ஷ்ந்தவ்ய:

வேணும்

வடுவூர் பார்த்தசாரதி அய்யங்கார்
-------------------------------------------------------
1054, 9th cross A- Block
Sahaharanagar
Bangalore 560 082
Phone: 23336808
Mobile: 9449848116


No comments:

Post a Comment